• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
10 ஆண்டுகள்; 83நபர்களை வைத்து மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்த கணவன்

10 ஆண்டுகள்; 83நபர்களை வைத்து மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்த கணவன்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/23
in உலகம்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மனைவிக்கு 10 ஆண்டுகளாப்  போதைப் பொருள் கொடுத்து அவரை 80க்கும் மேற்பட்டோரை வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய  மொமினிக்  பி( Dominique P)என்பவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸின்  ஏவிக்னான் பகுதியைச் சேர்ந்த இவருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் கடந்த  2011 ஆண்டு தொடங்கி 2020 வரை  தனது மனைவியின் உணவில் ஒரு வகை போதைப் பொருளைக்  கலந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்து, அவர் மயங்கியதும், அந்நியர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களை தனது மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபடவைத்து வீடியோ எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் 92 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும், அதில் குறைந்தது 83 அந்நிய நபர்கள் அவரது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  இதற்காக ஒரு இணையத்தளத்தையும் அவர் நடத்திவந்ததாகவும் மனைவிக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக   யாரும் புகையிலை பயன்படுத்த கூடாது, வாசனை திரவியங்களை போட்டுக்கொள்ளக்கூடாது என நிபந்தனைகளை விதித்திருந்ததாகவும் குறிப்பாக அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்நிய நபர்களின் வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தாமல் தள்ளி வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வழிகாட்டி வந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இப்பாலியல் வன்கொடுமை சம்பவங்களை இவர் USB கருவியில் ABUSES என்ற பெயரில் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவரது நடவடிக்கைகள் தொடர்பாக பிரான்ஸ் பொலிஸாருக்கு கடந்த 2020இல் சந்தேகம் ஏற்படவே இது தொடர்பான  விசாரணையைத் தொடங்கிருந்தாகவும் அப்போதே இச்சம்பவம் அம்பலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர்  உட்பட  இக்குற்றச்  செயலில் ஈடுபட்ட மேலும்  51 பேரைப்  பொலிஸார்  கைது செய்து விசாரித்து வருவதாகவும்  அவர்களில் 26 முதல் 73 வயது வரையானவர்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அவரது மனைவி, அவரை விவாகரத்து செய்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related

Tags: France
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க  அனுமதி!

Next Post

ஒட்டகங்களுக்குத்  தோடம்பழப் பானம் கொடுக்கும் சவுதி

Related Posts

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
ஆசியா

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2025-12-01
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!
இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
Next Post
ஒட்டகங்களுக்குத்  தோடம்பழப் பானம் கொடுக்கும் சவுதி

ஒட்டகங்களுக்குத்  தோடம்பழப் பானம் கொடுக்கும் சவுதி

இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெற வேண்டுமென அறிவிப்பு!

நாட்டில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகரிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01

Recent News

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.