• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மறைந்த ஈரானிய ஜனாதிபதிக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன இரங்கல்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/21
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அவர்கள் ஆற்றிய சேவைகளை இலகுவில் மறந்துவிட முடியாதென பிரதமர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் துணை ஜனாதிபதி முஹம்மத் முக்பரிற்கு அனுப்பி வைத்துள்ள இரங்கற் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேன்மைதங்கிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அறிந்து நான் பெரிதும் கவலையடைகிறேன்.

ஈரான் மக்களுக்கும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மறைந்த ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய சேவைகள் பாராட்டத்தக்கவையாகும்.

உண்மையில், மேன்மைதங்கிய இப்ராஹிம் ரைசி அவர்களின் கடைசி வெளிநாட்டுப் பயணமானது, இலங்கை மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் ஈரானின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா நீர் மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு மேற்கொண்ட விஜயமாகும்.

அவரது வருகையின் போது நான் அவருடன் நெருக்கமாகப் பழகினேன், ஈரான் நாட்டினதும் அதன் மக்களின் சுபீட்சம் மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அவரது நேர்மையான தொலைநோக்கில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மறைந்த ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Athavan NewsDinesh Gunawardena
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

Next Post

பொருளாதாரத்திற்கு அவசியமான புதிய சட்டமூலங்கள் அறிமுகம் : செஹான் சேமசிங்க!

Related Posts

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!
இலங்கை

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

2025-10-31
13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!
இலங்கை

13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

2025-10-31
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!
உலகம்

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

2025-10-31
நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!
இலங்கை

நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

2025-10-31
யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!
இலங்கை

யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

2025-10-31
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மெகசின்களும் வயர்களும் மீட்பு!
இலங்கை

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மெகசின்களும் வயர்களும் மீட்பு!

2025-10-31
Next Post
அஸ்வெசும திட்ட மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகளில் வடக்கிற்கு முதலிடம்!

பொருளாதாரத்திற்கு அவசியமான புதிய சட்டமூலங்கள் அறிமுகம் : செஹான் சேமசிங்க!

வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது!

லங்கா பிரீமியர் லீக் : வீரர்களுக்கான ஏலம் இன்று! (LIVE)

லங்கா பிரீமியர் லீக் : வீரர்களுக்கான ஏலம் இன்று! (LIVE)

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

0
13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

0
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

0
பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

0
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

0
சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

2025-10-31
13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

2025-10-31
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

2025-10-31
பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

2025-10-31
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

2025-10-31

Recent News

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

2025-10-31
13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

2025-10-31
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

2025-10-31
பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

2025-10-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.