• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2025 சாம்பியன்ஸ் டிராபி; கடமை தவறிய 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பொலிஸார் பணிநீக்கம்!

2025 சாம்பியன்ஸ் டிராபி; கடமை தவறிய 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பொலிஸார் பணிநீக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/26
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் செவ்வாயன்று (25) பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், நடந்துகொண்டிருக்கும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டின் போது ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பணிகளைச் செய்ய மறுத்ததற்காக அவர்கள் பணி நீக்கப்பட்டதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸார், காவல்துறையின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்புடையவர்கள்.

பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி,

100 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் பணிக்கு வராமல் இருந்ததற்காக தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பலர் சாம்பியன்ஸ் டிராபியின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய மறுத்துள்ளதாக கூறினார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடமைகளை ஏன் செய்ய மறுத்தார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிப்படுத்தப்படவல்லை.

எனினும், பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸார் அதிக நேர பணி சுமைகளின் காரணமாக கடமை தவறியதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நியூசிலாந்து, இந்தியாவிடம் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலை மத்திய தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் நிராகரித்துள்ளார்.

திங்களன்று ஜியோ செய்திக்கு அளித்த செவ்வியில் அவர்,

பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை அமைதியாகவும் திறமையாகவும் நடத்துகிறது என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எங்கள் மைதானங்கள் நிரம்பிவிட்டன, உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்கு ரசிகர்கள் உள்ளனர், மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் உள்ளது, எங்கள் தெருக்கள் கிரிக்கெட்டின் வெற்றியைக் கொண்டாடும் மக்களால் நிரம்பியுள்ளன – என்று குறிப்பிட்டார்.

Related

Tags: Champions TrophyPakistanpolicemenசாம்பியன்ஸ் டிராபிபாகிஸ்தான்பொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மரணச் சடங்கில் கலந்து கொள்ள யாழ் வந்தவர் உயிரிழப்பு!

Next Post

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா-‘Get Out’ கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்!

Related Posts

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!
இலங்கை

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
இலங்கை

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16
உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !

2026-03-16
மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

2026-03-16
“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!
இங்கிலாந்து

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

2026-03-16
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2026-03-16
Next Post
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப  விழா-‘Get Out’ கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா-'Get Out' கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்!

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம், கடற்றொழில் அமைச்சர் விசேட கோரிக்கை!

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம், கடற்றொழில் அமைச்சர் விசேட கோரிக்கை!

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

0
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

0
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

0
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

0
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

0
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

2026-03-16
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

2026-03-16
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

2026-03-16
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

2026-03-16

Recent News

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

2026-03-16
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

2026-03-16
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

2026-03-16
நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.