• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/06
in உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை “அர்த்தமற்றது” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) விவரித்துள்ளார்.

கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அனுப்பிய கடிதத்தில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து ஈரான் வெளிவிகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

கடந்த வாரம் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது குண்டுவீச்சுக்கு உட்பட வேண்டும் என்ற எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (06) இது குறித்து பதிலளித்துள்ள அப்பாஸ் அரக்சி, “பேச்சுவார்த்தைகளை நீங்கள் விரும்பினால், அச்சுறுத்துவதன் பயன் என்ன?”, பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதில் வொஷிங்டனின் நேர்மையையும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஐ.நா. சாசனத்தை மீறி, தொடர்ந்து பலத்தைப் பயன்படுத்துவதை அச்சுறுத்தும் மற்றும் முரண்பாடான நிலைப்பாடுகளை ஏற்கும் ஒரு தரப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை என்று ஈரானிய வெளிவிகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ட்ரம்பின் போர் அச்சுறுத்தலுக்கு சனிக்கிழமை பதிலளித்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி, நாடு போருக்கு “தயாராக” இருப்பதாகக் கூறினார்.

2018 ஆம் ஆண்டில், ஜனாதிபதியாக தனது முதல் பதவிக் காலத்தில், ஈரானுக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமான கூட்டு விரிவான செயல் திட்டத்தை ட்ரம்ப் இரத்து செய்தார்.

இதன் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈடாக அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்த முடிந்தது.

எனினும், ஈரான் அணுசக்தி தளங்களை ஆய்வு செய்யும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூற்றுப்படி, ஈரான் ஒப்பந்தத்தின் கீழ் அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related

Tags: Abbas AraghchiIranஅப்பாஸ் அரக்சிஈரான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுவிப்பு!

Next Post

இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு!

Related Posts

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!
இலங்கை

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!
இலங்கை

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

2025-12-16
57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!
இலங்கை

57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!

2025-12-16
போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட துப்பாக்கி தாரிகள்!
அவுஸ்ரேலியா

போண்டி பயங்கரவாதத் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட துப்பாக்கி தாரிகள்!

2025-12-16
இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டி.எஸ்.டி சில்வா காலமானார்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டி.எஸ்.டி சில்வா காலமானார்!

2025-12-16
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!
இலங்கை

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

2025-12-16
Next Post
இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு!

இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு!

IPL 2025; குஜராத் – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; குஜராத் - ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

0
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

0
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

0
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

2025-12-16
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

2025-12-16
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

2025-12-16
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

2025-12-16

Recent News

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

2025-12-16
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

2025-12-16
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

2025-12-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.