• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் இந்தியா!

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் இந்தியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/05
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (04) மீண்டும் அச்சுறுத்தல் விடுத்தார்.

அதேநேரத்தில், புது டெல்லி அவரது தாக்குதலை “நியாயமற்றது” என்று கூறியதுடன், அதன் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதாக சபதம் செய்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பிளவை ஆழப்படுத்தியது.

இது குறித்த சமூக ஊடப் பதிவில் டரம்ப்,

இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் பெரிய இலாபத்திற்கு விற்கிறது.

உக்ரேனில் ரஷ்ய போரினால் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை.

இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன் – என்று பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள புது டெல்லியின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்,

இந்தியா அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது – என்றார்.

உக்ரேனுடனான 3-1/2 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர மொஸ்கோ நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யா மீதும் அதன் எரிசக்தி ஏற்றுமதியை வாங்கும் நாடுகள் மீதும் புதிய தடைகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

காலக்கெடு இருந்தபோதிலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான எந்த பொது அறிகுறியையும் காட்டவில்லை.

வார இறுதியில், இரண்டு இந்திய அரசாங்க வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை மீறி இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று தெரிவித்தன.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து, மொஸ்கோவிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளுமாறு மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

ரஷ்யாவுடனான அதன் நீண்டகால உறவுகள் மற்றும் பொருளாதாரத் தேவைகளை மேற்கோள் காட்டி, புது டெல்லி இதை எதிர்த்தது.

ஜூலை மாதத்தில் ட்ரம்ப் ஏற்கனவே இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரிகளை அறிவித்திருந்தார்.

மேலும், அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு இடையூறாக நிற்கும் பல்வேறு புவிசார் அரசியல் பிரச்சினைகளை மேற்கோள் காட்டியுள்ளனர்.

வளரும் நாடுகளின் பரந்த பிரிக்ஸ் குழுவை அமெரிக்காவிற்கு விரோதமானது என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அந்த நாடுகள் அவரது குற்றச்சாட்டை நிராகரித்துள்ளன.

அந்தக் குழு அதன் உறுப்பினர்கள் மற்றும் வளரும் நாடுகளின் நலன்களை பெருமளவில் மேம்படுத்துவதாகக் கூறுகின்றன.

ரஷ்யாவிலிருந்து கடல்வழி மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு நாளைக்கு சுமார் 1.75 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 1% அதிகமாகும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: Donald TrumpINDIAoil importsRussiaஅமெரிக்காஇந்தியாஎண்ணெய்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு!

Next Post

கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
போலி வங்கி இணையதள மோசடி தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

2026-04-21
காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?
அமொிக்கா

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

2026-04-21
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
Next Post
கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

யாழில் 23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

யாழில் 23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

செம்மணி விடயத்தில் சாட்சியமளிக்க சோமரட்ன  உடன்படுவார் எனில் அதற்கு அரசு உதவ வேண்டும்!

செம்மணி விடயத்தில் சாட்சியமளிக்க சோமரட்ன உடன்படுவார் எனில் அதற்கு அரசு உதவ வேண்டும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

0
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

0
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-04-21

Recent News

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.