• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

தென்கிழக்கு ஆசியவை மூழ்கடித்துள்ள வெள்ளம்; இறப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/28
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (28) குறைந்தது 129 ஆக உயர்ந்தது.

இப்பகுதியில் அதிகாரிகள் சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீட்பதற்கும், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளை மீட்டெடுப்பதற்கும், மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்தின் பெரும்பகுதிகள் ஒரு வாரமாக சூறாவளியால் தூண்டப்பட்ட அடைமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின் சுமத்ராவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 72 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை சீரமைக்கவும், மண்சரிவு இடிபாடுகளால் தடைபட்ட வீதிகளை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்க்லாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குறைந்தது 55 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோங்க்லாவில் உள்ள ஹாட் யாய் நகரில், வெள்ளிக்கிழமை மழை இறுதியாக நின்றுவிட்டது, ஆனால் வெள்ளம் இன்னும் சூழ்ந்துள்ளது.

அதேநேரம், மலேசியாவில், இரண்டு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வெப்பமண்டல புயல் சென்யார் நள்ளிரவில் கரையைக் கடந்தது, அதன் பின்னர் பலவீனமடைந்துள்ளது. 

வானிலை அதிகாரிகள் இன்னும் பலத்த மழை மற்றும் காற்றினை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

மேலும் கடல் கொந்தளிப்பானது சிறிய படகுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தனர்.

வியாழக்கிழமை நிலவரப்படி, 34,000 க்கும் மேற்பட்டோர் பாதிகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் சிக்கித் தவிக்கும் 1,459 மலேசிய நாட்டினரை ஏற்கனவே வெளியேற்றிவிட்டதாக மலேசியாவின் வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ள மண்டலங்களில் சிக்கித் தவிக்கும் மீதமுள்ள 300 பேரை மீட்கும் பணியில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

Related

Tags: FloodIndonesiaMalaysiaSoutheast AsiaThailandஇந்தோனேசியாதாய்லாந்துமலேசியாவெள்ளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து கிரேட்டர் மான்செஸ்டரில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது!

Next Post

இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புரோஸ்டேட் புற்றுநோய் – தேசிய பரிசோதனைக் குழுவின் ஆய்வு தீவிரம்!

Related Posts

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!
இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

2025-12-18
நபர் ஒருவர் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!
இலங்கை

நபர் ஒருவர் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

2025-12-18
சீன தேசிய மக்கள் காங்கிரஸின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
இலங்கை

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

2025-12-18
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

2025-12-18
மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!
ஆதவனின் ஜோதிடம்

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!

2025-12-18
இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

2025-12-17
Next Post
இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புரோஸ்டேட் புற்றுநோய் – தேசிய பரிசோதனைக் குழுவின் ஆய்வு தீவிரம்!

இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புரோஸ்டேட் புற்றுநோய் - தேசிய பரிசோதனைக் குழுவின் ஆய்வு தீவிரம்!

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படை உதவி!

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படை உதவி!

பொலன்னறுவை பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேரை மீட்ட விமானப்படை!

பொலன்னறுவை பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேரை மீட்ட விமானப்படை!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

0
ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

0
இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

0
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

2025-12-18
ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2025-12-18
இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

2025-12-18
தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!

தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!

2025-12-18
நபர் ஒருவர் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

நபர் ஒருவர் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

2025-12-18

Recent News

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

2025-12-18
ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2025-12-18
இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

2025-12-18
தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!

தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.