• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

சென்னையில் பார் தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/31
in இந்தியா, இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள பிரபல மதுபான சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் மோதலின் உச்சகட்டமாக, எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி, இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடூர சம்பவத்தில் ‘யான்சி’ என்ற இலங்கைத் தமிழ் பெண்ணே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று இரவு சிலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்போது அங்கு வந்த இரு தரப்பினரிடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

நிலைமை கையை மீறிச் சென்றதை அடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, மதுபான விடுதியை விட்டு உடனடியாக வெளியேற்றினர்.

மதுபான விடுதியை விட்டு வெளியே வந்த பின்னரும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஓயவில்லை.

கோயம்பேடு வீதியில் வைத்து மீண்டும் இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலின் உச்சகட்டமாக, ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், எதிர்தரப்பினர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது தங்களது சொகுசுக் காரை மிக வேகமாக ஏற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது காரின் அடியில் சிக்கி யான்சி என்ற பெண் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

அத்துடன், அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு சிறுமியும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், தீவிர சிகிச்சைக்காகச் சென்னை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பொலிஸார் உடனடியாக விரைந்து வந்து பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பொலிஸார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை கோயம்பேடு பகுதியில், பார் தகராறில் பெண் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மற்றும் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: ChennaiINDIAmurder srilankan girlsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

Next Post

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

Related Posts

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

2026-05-31
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!
இலங்கை

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

2026-05-31
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-05-31
ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!
இலங்கை

ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

2026-05-31
பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!
இலங்கை

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

2026-05-31
இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!
இலங்கை

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!

2026-05-31
Next Post
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

0
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

சென்னையில் பார் தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை!

0
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

2026-05-31
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

சென்னையில் பார் தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை!

2026-05-31
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

2026-05-31
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-05-31
ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

2026-05-31

Recent News

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

தையிட்டி விகாரையை புகைப்படம் எடுத்த இருவர் பிணையில் விடுதலை!

2026-05-31
பாழடைந்த கிணற்றில் பெண்ணின் சடலம் – காதலன் தலைமறைவு

சென்னையில் பார் தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை!

2026-05-31
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

2026-05-31
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

புத்தளத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

2026-05-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.