முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது.
அரசாங்க வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.















