• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசியப் பூங்காக்களில் சுற்றுலா மேலாண்மைத் திட்டம்: புதிய நுழைவாயில் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம்!

தேசியப் பூங்காக்களில் சுற்றுலா மேலாண்மைத் திட்டம்: புதிய நுழைவாயில் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/17
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசியப் பூங்காக்களில் சுற்றுலா ஈர்ப்பை அதிகரித்தல், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் சுற்றாடல் பிரதி அமைச்சரின் தலைமையில் மின்னேரியா, கௌடுல்லா மற்றும் ஹுருலு தேசியப் பூங்காக்களில் சிறப்பு கண்காணிப்புப் பயணமொன்று மேற்கொள்ளப்பட்டது.

தினமும் பூங்காக்களுக்குள் நுழையும் அதிக எண்ணிக்கையிலான ஜீப்புகளால் வனவிலங்குகள் மற்றும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, நிபுணர் குழுவின் மூலம் அறிவியல் ரீதியான ஆய்வை அவசரமாக நடத்துவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சிகிரியா – பெக்குளம் பகுதியில் மின்னேரியா பூங்காவிற்கு புதிய நுழைவாயில அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மின்னேரியா தேசியப் பூங்காவிற்குள் நுழையும் வாகனங்களை பத்து ஓயா வெளியேறும் வழி வழியாகத் திருப்பிவிடவும், மின்னேரியா மற்றும் கௌடுல்லா பூங்காக்களுக்கு ஒரே பயணச்சீட்டு (Single Ticket) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், ஹுருலு சூழல் பூங்காவிற்கு புதிய இணையவழி பயணச்சீட்டு முறை மற்றும் உயர்தர உணவக வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன், வாகனக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் புதுப்பிக்கப்படவுள்ளன.

பூங்காக்களின் அருங்காட்சியகங்களை நவீனப்படுத்துவதுடன், வனவிலங்குகள் தொடர்பான டி-ஷர்ட்கள் மற்றும் நினைவுப் பொருட்களை விற்பனை செய்து திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் புதிய திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்கள் அரச நிறுவனங்கள் மற்றும் சூழலியல் வல்லுநர்களுடன் இணைந்து விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

Next Post

வடமாகாண சபையின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

Related Posts

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!
இலங்கை

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

2026-08-17
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!
இலங்கை

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

2026-08-17
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

2026-08-17
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!
இலங்கை

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

2026-08-17
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!
இலங்கை

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

2026-08-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
Next Post
வடமாகாண சபையின் முன்பாக  அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

வடமாகாண சபையின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று!

செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

0
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

0
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

0
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

0
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

2026-08-17
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

2026-08-17
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

2026-08-17
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

2026-08-17
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.