• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கொவிட்-19: இங்கிலாந்தில் 18- 34 வயதுக்குட்பட்ட ஐந்தில் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்!

கொவிட்-19: இங்கிலாந்தில் 18- 34 வயதுக்குட்பட்ட ஐந்தில் ஒருவர் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்!

Anoj by Anoj
2021/08/05
in இங்கிலாந்து
71 2
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுடன் மருத்துவமனையில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர், 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் புதிய தலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட் தெரிவித்துள்ளார்.

சுமார் 1,000 இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

தடுப்பூசி போட மக்கள் முன்வந்தது மிகவும் முக்கியமானது எனவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர்களின் அளவு கடந்த குளிர்காலத்தில் உச்சத்தை விட நான்கு மடங்கு அதிகம் எனவும் அவர் கூறினார்.

குளிர்கால எழுச்சியின் போது மருத்துவமனையில் இருந்தவர்களில் சுமார் 5.5 சதவீதம் பேர் இளைஞர்கள் ஆவார்.

தேசிய சுகாதார சேவை வட்டாரங்கள் மருத்துவமனை சேர்க்கை பற்றிய சமீபத்திய புள்ளிவிபரங்கள் வயதானவர்களைப் பாதுகாப்பதில் தடுப்பூசி திட்டத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கின்றன.

பிரிட்சார்ட் மேலும் கூறுகையில், ‘தடுப்பூசி திட்டம் மக்களை பாதுகாப்பதில், மருத்துவமனை தேவைப்படுவதை நிறுத்தி, பாதுகாப்பாக வைப்பதில் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை இது காட்டுகிறது.

தடுப்பூசி செலுத்தாத இளைஞர்கள் கடுமையாக நோய்வாய்ப்படலாம். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அல்ல, அவர்கள் தங்களை முற்றிலும் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி தடுப்பூசியை எடுத்துக்கொள்வதுதான்’ என கூறினார்.

 

Related

Tags: இங்கிலாந்துதலைமை நிர்வாகி அமண்டா பிரிட்சார்ட்நோய் எதிர்ப்பு சக்திமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரான்ஸிலிருந்து வரும் முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை!

Next Post

நாடாளுமன்றம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது!

Related Posts

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

2026-02-02
இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் இரவில் நடமாடும் பெண்களை குறிவைத்து புகைப்படம் எடுக்கும் குழுவினர் கண்டுபிடிப்பு!

2026-02-02
சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!
இங்கிலாந்து

சாண்ட்ரா  புயலைத்  தொடர்ந்து இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை!

2026-02-02
சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி வின்சென்ட் சான் பணிபுரிந்த சிறுவர் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை!
இங்கிலாந்து

சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி வின்சென்ட் சான் பணிபுரிந்த சிறுவர் பாடசாலைக்கு எதிராக நடவடிக்கை!

2026-02-02
பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியும் தொடர்பு!
இங்கிலாந்து

பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவியும் தொடர்பு!

2026-02-02
தொழிற்கட்சியில் இருந்து விலகினார் லோர்ட் மண்டேல்சன்!
இங்கிலாந்து

தொழிற்கட்சியில் இருந்து விலகினார் லோர்ட் மண்டேல்சன்!

2026-02-02
Next Post
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!

நாடாளுமன்றம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது!

வைத்தியசாலைகளில் இடவசதியின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகள்!

வைத்தியசாலைகளில் இடவசதியின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகள்!

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா – சில வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா - சில வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

0
சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

0
பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

0
2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நபர் கைது

0
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

2026-02-03
சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

2026-02-03
பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

2026-02-03
2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2026-02-03
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நபர் கைது

2026-02-03

Recent News

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!

2026-02-03
சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகினார் ஷிராந்தி ராஜபக்ஷ!

2026-02-03
பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

2026-02-03
2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.