• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும் ஆறாத வடுக்கள்: செப்.11 தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி!

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும் ஆறாத வடுக்கள்: செப்.11 தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி!

Anoj by Anoj
2021/09/11
in அமொிக்கா, உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகையே உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர, நாடு தயாராகி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காணொளியில், உயிரிழந்த 2,977 பேருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் தாக்குதல்களுக்குப் பதிலளித்த அவசரப் பணியாளர்களைப் பற்றிப் பேசிய பைடன், ‘நிமிடங்கள், மணிநேரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் உயிரைக் கொடுத்த அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம்’ என கூறினார்.

மேலும், ‘எவ்வளவு நேரம் கடந்துவிட்டாலும், இந்த நினைவுகள் சில வினாடிகளுக்கு முன்பு உங்களுக்கு செய்தி கிடைத்தது போல் எல்லாவற்றையும் வேதனையுடன் மீண்டும் கொண்டுவருகிறது’ என்று ஜனாதிபதி கூறினார்.

அதேவேளை, ‘ஒற்றுமை என்பது ஒருபோதும் உடைக்கப்பட முடியாத ஒன்று என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்,’ என்று அவர் மேலும் கூறினார்.

நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளன. நினைவேந்தலை வழிநடத்த உள்ள பைடன், முதல் பெண் ஜில் பைடனுடன் மூன்று தாக்குதல் தளங்களை பார்வையிடுவார்.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அல் கொய்தா திட்டமிட்ட இந்த தாக்குதல்களில், நான்கு அமெரிக்க பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டு தற்கொலை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றில் இரண்டு நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை தாக்கின. மற்றொரு விமானம் அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டிசிக்கு வெளியே உள்ள பென்டகனில் மோதியது. நான்காவது விமானம் பயணிகளின் போராட்டத்தால் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு மைதானத்தில் விழுந்து நொருங்கியது.

இந்த தாக்குதல்களில் நான்கு விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். இதில் 246 பர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள் அடக்கம்.
மொத்தமாக இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,977பேர் உயிரிழந்தனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். ஆறாயிரத்து 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களிலெல்லாம் அமெரிக்காவின் மன உறுதியையும் ஒற்றுமையையும் காட்டும் வகையில் புதிய கட்டடங்களும் நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டு விட்டன. ஆனால், அவற்றுக்கு அடியில் சில ரகசியங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பலர் இன்னமும் நம்புகிறார்கள்.

 

Related

Tags: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்செப்டம்பர் 11 தாக்குதல்நினைவேந்தல் நிகழ்வுகள்ஜில் பைடன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ஏர் பிரான்ஸ்  

Next Post

கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது விசாரணை!

Related Posts

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்
இலங்கை

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

2025-11-30
காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!
அமொிக்கா

காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

2025-11-30
இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !
இங்கிலாந்து

இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !

2025-11-29
இங்கிலாந்து 900 பவுண்ட்ஸ் மதிப்புள்ள அலங்கார பொம்மை களவு – வெளியான cctv காணொளி!
இங்கிலாந்து

இங்கிலாந்து 900 பவுண்ட்ஸ் மதிப்புள்ள அலங்கார பொம்மை களவு – வெளியான cctv காணொளி!

2025-11-28
இங்கிலாந்தில் உயிரிழந்த 12 வயது சிறுமியின் மரணம் குறித்த  அறிக்கை வெளியீடு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் உயிரிழந்த 12 வயது சிறுமியின் மரணம் குறித்த அறிக்கை வெளியீடு!

2025-11-28
Next Post
கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது விசாரணை!

கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது விசாரணை!

மாநிலங்களுக்கு ஒட்சிசன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை

மாநிலங்களுக்கு ஒட்சிசன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுகிறார் அஜித் நிவாட் கப்ரால்

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுகிறார் அஜித் நிவாட் கப்ரால்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டம் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டம் 75 பேர் உயிரிழப்பு!

0
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

0
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

0
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

0
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டம் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டம் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2025-12-01

Recent News

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டம் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டம் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.