• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஃபிராங்க்ளின் புயல்: பிரித்தானியாவில் புயல்- வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்!

ஃபிராங்க்ளின் புயல்: பிரித்தானியாவில் புயல்- வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்!

Anoj by Anoj
2022/02/21
in இங்கிலாந்து
73 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஃபிராங்க்ளின் புயல் நெருங்கி வருவதால், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் காரணமாக சில பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அதே நேரத்தில் யார்க்ஷயர் மற்றும் மன்செஸ்டரில் உள்ள மக்கள் பாதுகாப்புக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புதிய புயலின் தாக்கம் ஒரே இரவில் தாக்கும் என்று கணிக்கப்பட்டது. யூனிஸ் புயல் மூன்று பேரைக் கொன்று 1.4 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போன சில நாட்களுக்குப் பிறகு ஃபிராங்க்ளின் புயல் தாக்கவுள்ளது.

வானிலை மையம், ஞாயிறு மாலை மற்றும் திங்கள் ஆகிய இரண்டு வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தின் வடக்கில் திங்கட்கிழமை 00:00 மணி முதல் 07:00 மணி வரை காற்று வீசும் என செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் தென்மேற்கு ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளை ஞாயிறு மதியம் 12:00 முதல் திங்கட்கிழமை 13:00 வரை மூடும் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

150க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் இங்கிலாந்தின் வடக்கு முழுவதும் உள்ளன. யார்க்ஷயர் மற்றும் மன்செஸ்டர் ஆகியவை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

நோர்த் யார்க்ஷயர் தீயணைப்புச் சேவையானது மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தெற்கு மன்செஸ்டரில் உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து என இரண்டு கடுமையான வெள்ள எச்சரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியது.

Related

Tags: ஃபிராங்க்ளின் புயல்கனமழைபுயல்யார்க்ஷயர்வடக்கு அயர்லாந்துவெள்ளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச எல்லையை திறக்கும் அவுஸ்ரேலியா!

Next Post

பாதுகாப்புச் சட்டங்கள்: சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை !

Related Posts

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!
இங்கிலாந்து

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

2025-12-14
கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

2025-12-14
மன்னர் சார்லஸ் இன் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்!
இங்கிலாந்து

மன்னர் சார்லஸ் இன் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்!

2025-12-13
இளம் பெண்களை இலக்குவைத்துச் செயல்பட்ட கிழக்கு ஐரோப்பிய குழுவுக்கு சிறை தண்டனை!
இங்கிலாந்து

இளம் பெண்களை இலக்குவைத்துச் செயல்பட்ட கிழக்கு ஐரோப்பிய குழுவுக்கு சிறை தண்டனை!

2025-12-13
லிவர்பூலில் கார் ஒன்று மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு- சந்தேகநபர் தப்பியோட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2025-12-13
இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி !
இங்கிலாந்து

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி !

2025-12-12
Next Post
பாதுகாப்புச் சட்டங்கள்: சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை !

பாதுகாப்புச் சட்டங்கள்: சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை !

 பயங்கரவாத சட்டமானது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும் – கல்முனை மாநகர முதல்வர்

 பயங்கரவாத சட்டமானது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும் - கல்முனை மாநகர முதல்வர்

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்!

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

0
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

0
மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

0
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

2025-12-14
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

2025-12-14
மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

2025-12-14
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

2025-12-14
கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

2025-12-14

Recent News

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள்  திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

2025-12-14
அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

2025-12-14
மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

2025-12-14
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

2025-12-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.