Tag: கனமழை

மும்பையில் கனமழை; பாடசாலைகள் மூடல்

மும்பை மற்றும் அதன் அருகிலுள்ள கொங்கண் கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, நகராட்சி ...

Read moreDetails

தென் கொரியாவில் கனமழை; நால்வர் உயிரிழப்பு, 1,300 பேர் வெளியேற்றம்!

தென் கொரியாவில் பெய்து வரும் கனமழையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், கன மழை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் ...

Read moreDetails

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை; 37 பேர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 37க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீரற்ற வானிலை மலைப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 400 கோடி ...

Read moreDetails

சீரற்ற காலநிலை: 3,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான ...

Read moreDetails

இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி

இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழையின் தாக்கம் காரணமாக மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில்  ...

Read moreDetails

பிரித்தானியா முழுவதும் வெள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிறுவனம் 80 வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ...

Read moreDetails

வேல்ஸில் பெரும்பகுதிகளில் நாளை கனமழை!

வானிலை எச்சரிக்கையின்படி, நாளை (செவ்வாய்கிழமை) வேல்ஸின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ. வரை அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ...

Read moreDetails

அவுஸ்ரேலியா வெள்ளம்: மூன்று மாநிலங்களில் மக்களை வெளியேற உத்தரவு!

மூன்று அவுஸ்ரேலிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் சராசரியாக ...

Read moreDetails

சூடானில் திடீர் வெள்ளத்தால் இதுவரை 66பேர் உயிரிழப்பு!

சூடானில் கனமழையால் தூண்டப்பட்ட திடீர் வெள்ளத்தால், கடந்த ஜூன் மாதத்தில் மழை தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. பிரிக் ஜெனரல் சூடானின் குடிமைப் ...

Read moreDetails

தென் கொரியாவில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை: இதுவரை 8 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (திங்கள்கிழமை) இரவு பெய்த ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist