விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது.
நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்த தீர்மானங்களை எடுக்கும் முகமாக இந்த கூட்டம் நடத்தப்படுவதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ளது.
நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்த தீர்மானங்களை எடுக்கும் முகமாக இந்த கூட்டம் நடத்தப்படுவதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.
© 2024 Athavan Media, All rights reserved.