• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வாழ்க்கைச் சுமையினை குறைப்பதே பிரதான எதிர்ப்பார்ப்பாகும் – ஜனாதிபதி ரணில்!

வாழ்க்கைச் சுமையினை குறைப்பதே பிரதான எதிர்ப்பார்ப்பாகும் – ஜனாதிபதி ரணில்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/09/16
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரதமர் பதவியும் வெற்றிடமாக காணப்பட்ட இந்த நாட்டில் தற்போது ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக 38 பேர் போட்டியிடுவதாக சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

இயலும் ஸ்ரீலங்கா வெற்றிப்பேரணி சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திருகோணமலை கந்தளாய் பகுதியில் இன்று இடம்பெற்றது.

தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் பலபகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேரணியில் பங்கேற்றிருந்ததுடன் ஜனாதிபதிக்கு தமது ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கோட்டாபய ஆட்சிக்கு வந்தபோது வரியை குறைக்க வேண்டாம் என நான் பலமுறை வலியுறுத்தியிருந்தேன். சர்வதேச நாணய நிதியம் 2016 ஆம் ஆண்டிலேயே ஒரு விடயத்தினை தெரிவித்திருந்தது போன்று நிதியுதவி வழங்குவதை நிறுத்தியது.

2020 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் வந்தது. பலரும் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள் வரியை குறைப்பதாகவும் பொருட்களின் விலையை குறைப்பதாகவும் கூறினார்கள்.

ஆனால் நாட்டிற்கு 6 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக நாம் கூறியிருந்தோம்.அதனை எவரும் செவிமடுக்கவில்லை. இறுதியில் நாடு வீழ்ச்சியடைந்தது.

அதனாலேயே பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைய நேரிட்டது. இது வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற சம்பவமாகும் அதாவது பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்த போது நாட்டை பொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை.

பிரதமர் பதவிக்கு இடைவெளி காணப்பட்ட முதலாவது நாடாக அன்று இலங்கை பதிவானது.பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அப்போதைய ஜனாதிபதி பலரிடம் கோரியிருந்தார்.

ஆனால் எவருமே அதற்கு முன்வரவில்லை. இறுதியில் நாட்டை பொறுப்பேற்குமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்கள். பிரதமராகி பின்னர் ஜனாதிபதியாக இந்த நாட்டை பொறுப்பேற்றேன்.

2 வருடங்களில் இந்த நாட்டை நாம் சரியான பாதைநோக்கி வழிநடாத்தி செல்கின்றோம். இப்போது இந்த நாட்டை பொறுப்பேற்க 38 பேர் போட்டியிடுகின்றனர்.இவர்களால் இந்த நாட்டை முன்கொண்டு செல்ல முடியுமா?

நான் தனியாகவே இந்த நாட்டை பொறுப்பேற்றேன். அரசாங்கத்தினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நான் அழைப்பு விடுத்திருந்தேன். சஜித் பிரேமதாச மறுப்பு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துழைப்பு வழங்கியது. இறுதியில் இது ராஜபக்ஷ அரசாங்கம் என எதிர்த்தரப்பினர் கூறினார்கள்.

வீழ்ச்சியில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் எனது வேலைத்திட்டங்களுக்கு மஹிந்த தரப்பு பெரும்பான்மையானவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள் வீழ்ச்சியில் இருந்து மீட்டு நாட்டை கட்டியெழுப்புவதே எனது நோக்கமாகும்.

நான் அதற்கான திட்டங்களை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளேன். நாட்டு மக்களுக்கு பல நிவாரணம் வழங்கி வருகிறோம். அரச மற்றும் தனியாா் துறையினரின் சம்பளத்தினையும் அதிகரித்துள்ளோம்.

டிஜிட்டல் பொருளாதார முறைமையை அறிமுகப்படுத்துவோம். இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும் வாழ்க்கை சுமையினை குறைப்பதே எனது பிரதான எதிர்ப்பார்ப்பாகும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணில் – அநுர அரசியல் டீலை வெளிக்கொண்டு வருவோம் – சஜித்!

Next Post

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – வெளியான மகிழ்ச்சித் தகவல்!

Related Posts

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கை

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

2026-06-20
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!
இலங்கை

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !
இலங்கை

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

2026-06-20
விஜயதாசவின் புதிய நியமனம் சட்டவிரோதமானது!
இலங்கை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கு: துமிந்த திஸாநாயக்கவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை!

2026-06-20
Next Post
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் – வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - வெளியான மகிழ்ச்சித் தகவல்!

சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையைப் படைக்கவுள்ள கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையைப் படைக்கவுள்ள கோலி!

ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல – லக்ஷ்மன் கிரியெல்ல!

ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல - லக்ஷ்மன் கிரியெல்ல!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

0
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

0
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

0
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

0
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

0
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

2026-06-20
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

காணாமல் ஆக்கப்பட்ட 7,000 இற்கும் மேற்பட்டோரின் விபரங்கள் சேகரிப்பு!

2026-06-20

Recent News

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை!

2026-06-20
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-06-20
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் mp !

2026-06-20
யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.