• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/14
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை ரிப்பன் கட்டிடம் முன்பு பணி நிரந்தரம் கோரி 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், 16 ஜூலை 2025 முதல் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஓகஸ்ட் 1 முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு பகல், இரவு என கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், திரைப்பட பிரபலங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த முடியாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும்  பொலிஸார் எச்சரித்தனர்.

நேற்று நடைபெற்ற 8-வது கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடினாலும், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து பணியாளர்கள், இனி முதலமைச்சர் தலைமையிலான பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில்  நேற்று நள்ளிரவில் பொலிஸார் திடீர் நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 800–900 பணியாளர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 10க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்களில் வேறு, வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

blank

போராட்டம் நடந்த பகுதியில் பொலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பும்  பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: அ.தி.மு.கசென்னைத.வெ.கபா.ஜ.க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹங்வெல்லவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்!

Next Post

தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு – ஒருவர் கைது

Related Posts

கொத்மலை பகுதியில் மண்சரிவு – தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் மக்கள்!
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரிப்பு!

2025-11-30
கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!
இலங்கை

கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!

2025-11-30
இயற்கை பேரிடர் நிலைமையில் அதிரடியாக செயற்படும் சாவகச்சேரி நகரசபை!
இலங்கை

இயற்கை பேரிடர் நிலைமையில் அதிரடியாக செயற்படும் சாவகச்சேரி நகரசபை!

2025-11-30
போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

யாழில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

2025-11-30
சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!
இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக யாழில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

2025-11-30
மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!
இலங்கை

மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!

2025-11-30
Next Post
தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு – ஒருவர் கைது

தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு - ஒருவர் கைது

ஹமாஸ் – இஸ்ரேலுக்கிடையில் புதிய ஒப்பந்தம் –   இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு

ஹமாஸ் - இஸ்ரேலுக்கிடையில் புதிய ஒப்பந்தம் - இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு

குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆதரவு!

குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆதரவு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

0
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

0
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01

Recent News

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.