களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது .
இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக புதையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
© 2024 Athavan Media, All rights reserved.