• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மனித உயிர்களை பறிக்கும் AI தொழிநுட்பம்!

மனித உயிர்களை பறிக்கும் AI தொழிநுட்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/01
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, உலகம், சிறப்புக் கட்டுரைகள், பல்சுவை
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்காலத்தில் அனைத்து விடயங்களிலும் மனிதனுக்கு வழிகாட்டியாக உள்ளது தான் AI ( artificial general intelligence) (ChatGPT) .

ஒருவகையில் இவை மனிதனின் வேலைகளை இலகு படுத்தினாலும் அவை சில நேரங்களில் மனித மூளையை கட்டுப்படுத்துகின்றன.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது அது தொடர்பில் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

இதேவேளை, குறிப்பாக, சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளின் பயன்பாடு, தற்போது மனித உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதற்கு சான்றாக அமெரிக்காவில் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சாட்ஜிபிடி (ChatGPT) உடனான கலந்துரையாடலின் பின்னர் தனது உயிரை மாய்துக்கொண்ட மற்றும் கொலை செய்த சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் (ChatGPT) சாட்ஜிபிடி உடனான உரையாடல்களுக்கு பின்னர் 16 வயது சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறி பெற்றோர் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆடம்ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்த சாட்ஜிபிடி உடன் விவாதித்த போது அதற்கு பதிலளிக்க மறுக்காமல் அதற்கான எண்ணங்களை சாட்ஜிபிடி மேலும் தூண்டியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் சாட்ஜிபிடி உடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தவறியதற்காக ஓபன்AI மீது 40 பக்க அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் (ChatGPT) சாட்ஜிபிடி செயலியின் அறிவுரையின் படி ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த குறித்த நபர் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செட்ஜிபிடியுட ன் பல மணிநேரங்கள் அவர் உரையாடி வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

குறித்த உரையாடலின் பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் (ChatGPT) சாட்ஜிபிடி பயன்பாடு குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Related

Tags: AmericaArtificial IntelligenceChatGPTdeathworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

Next Post

ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் தொகை 622 ஆக உயர்வு!

Related Posts

நாளை முதல் வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஈரானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – உயிரிழப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு!
ஈரான்

ஈரானில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – உயிரிழப்பு எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு!

2026-01-13
பராசக்தி திரைப்படம்  இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா  வசூல் !
சினிமா

பராசக்தி திரைப்படம் இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா வசூல் !

2026-01-13
டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!

2026-01-13
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !
இங்கிலாந்து

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !

2026-01-13
சுமார் ஒரு தசாப்த காலத்தின் பின்னர் கனேடிய பிரதமர் சீனா விஜயம்!
உலகம்

சுமார் ஒரு தசாப்த காலத்தின் பின்னர் கனேடிய பிரதமர் சீனா விஜயம்!

2026-01-13
Next Post
ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் தொகை 622 ஆக உயர்வு!

ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் தொகை 622 ஆக உயர்வு!

தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

மயிலிட்டித்துறைமுக  அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

0
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

0
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

0
அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

2026-01-14
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

2026-01-14
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13

Recent News

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

2026-01-14
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

2026-01-14
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

2026-01-14
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.