• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரிசியின் விலையால்  நஷ்டம்

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/05
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நுகர்வோர் விவகார அதிகாரசபை, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட  மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 14,682 எனவும் அதில்  2,800 சோதனைகள் அரிசி சந்தைகளில் நடத்தப்பட்டுள்ளன எனவும்  அதில் 915 சோதனைகள் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி சோதனைகளுக்காக 95 மில்லியன் ரூபாய் அபராதம் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பது குற்றமாகக் கருதப்படுவதால், குற்றவாளிகளுக்கு 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம், அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: நுகர்வோர் விவகார அதிகாரசபை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 உலகக் கிண்ணம் தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை – லியோனல் மெஸ்ஸி

Next Post

நீர் விநியோகத்தடை இரத்து!

Related Posts

தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!
இலங்கை

தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!

2026-01-14
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது
முக்கிய செய்திகள்

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

2026-01-14
பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!
இலங்கை

பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

2026-01-14
சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு
அம்பாறை

சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு

2026-01-14
சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு
அம்பாறை

சம்மாந்துறையில் பிரதேச கலை இலக்கிய விழா – 2025 கலைஞர்கள், இலக்கியவாதிகள் கௌரவிப்பு

2026-01-14
யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்
முக்கிய செய்திகள்

யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்

2026-01-14
Next Post
80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

நீர் விநியோகத்தடை இரத்து!

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

03 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி யான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
இங்கிலாந்தில் டவர் ஆஃப் லண்டன் அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்க திட்டம்!

இங்கிலாந்தில் டவர் ஆஃப் லண்டன் அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்க திட்டம்!

0
தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!

தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!

0
அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு

அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு

0
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

0
பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

0
இங்கிலாந்தில் டவர் ஆஃப் லண்டன் அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்க திட்டம்!

இங்கிலாந்தில் டவர் ஆஃப் லண்டன் அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்க திட்டம்!

2026-01-14
தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!

தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!

2026-01-14
அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு

அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு

2026-01-14
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

2026-01-14
பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

பிடியாணை உத்தரவின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச!

2026-01-14

Recent News

இங்கிலாந்தில் டவர் ஆஃப் லண்டன் அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்க திட்டம்!

இங்கிலாந்தில் டவர் ஆஃப் லண்டன் அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்க திட்டம்!

2026-01-14
தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!

தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து; 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்!

2026-01-14
அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு

அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு

2026-01-14
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

2026-01-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.