• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை!

தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/24
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று சபையில் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

எனினும் பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 21ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன், மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ், போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் என பலர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததுடன் எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மக்களின் எதிர்ப்பினையும் மீறி பெயர்ப்பலகையை நடுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது போரதீவுப்பற்று பிரதேசசபையினர் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் இரு பகுதியினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனை மீறி தொல்லியல்திணைக்களம் பெயர்பலகையினை நாட்டிச் சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி மாலை பெயர்ப் பலகை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட உறுப்பினர்களும் பொதுமக்களும் இணைந்து அகற்றியுள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து அதனை அகற்றியிருந்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த தொல்பொருள் திணைக்களத்தினர் நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

இதன்போது திகிலிவெட்டை. சாராவெளி, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளும் அகற்றப்பட்டன.

22ஆம் திகதி இந்த செயற்பாடு மேற்கொள்ளும் போது இரவு நேரம் ஆனதை தொடர்ந்து பெயர்பலகைகள், அதற்றும்பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்றையதினம் அதாவது 23ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பிரதேச சபையின் அனுமதியின்றி இவை அமைக்கப்பட்டதாகவும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மொழியை முன்னுரிமைப்படுத்தாமல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும்
இது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் என்றும் தொல்லியல் என்று இடங்களை அடையாளப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் குறித்த பிரதேசங்களை தொல்லியல்
திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தவிசாளர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே இந்த சம்பவம் இன்றைய நாடாளுமன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் பேர்து பேசுபொருளாக விவாதிக்கப்பட்டிருந்தது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் அறிவித்தார்.

Related

Tags: anandha wijeyapalaBatticaloa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெண்டில்மேன் டிரைவர் 2025 விருதை வென்றார் நடிகர் அஜித்குமார்!

Next Post

இலங்கை வௌிவிவகார அமைச்சர் – கனேடிய உயர்ஸ்தானிகர் இடையில் விசேட சந்திப்பு!

Related Posts

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!
இலங்கை

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

2026-04-16
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

2026-04-16
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!
இலங்கை

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

2026-04-16
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு
இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!
இலங்கை

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16
வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!
இலங்கை

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2026-04-16
Next Post
இலங்கை வௌிவிவகார அமைச்சர் – கனேடிய உயர்ஸ்தானிகர் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கை வௌிவிவகார அமைச்சர் - கனேடிய உயர்ஸ்தானிகர் இடையில் விசேட சந்திப்பு!

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் - பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

யாழில் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

0
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

0
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

0
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

0
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

2026-04-16
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

2026-04-16
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

2026-04-16
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

2026-04-16
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026-04-16

Recent News

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

2026-04-16
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

2026-04-16
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

2026-04-16
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.