• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கல்முனையில்   கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/13
in அம்பாறை, கிழக்கு மாகாணம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான   வசந்த பியதிஸ்ஸ  வழிகாட்டலில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்று நேற்று கல்முனை கடற்கரை பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்டது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க தலைமையிலான இக்குழுவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர் எம். துளசிதாசன் மற்றும் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீத், தேசிய  மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், உள்ளிட்ட  அதிகாரிகள் கலந்து கொண்டு கடலரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசலை அண்டியுள்ள பிரதேசம் மற்றும் கல்முனைக்குடியில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ஃபலா பள்ளிவாசலை அண்டியுள்ள கடற்கரை பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு களப் பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.

மேலும், இவ் விஜயத்தின் போது பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது, கடலரிப்பை நிலையான அடிப்படையில் தடுப்பதற்கு மேலும் கற்களை போடும் வேலைத்திட்டத்தை விரைவில் மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

blank

Related

Tags: #athavan #athavannews #newsupdateCoastal Protection DepartmentKalmunaipreventurgent actionஉயர்மட்ட குழுகள விஜயம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

Next Post

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

Related Posts

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது  பகுதியில் முன்னெடுப்பு
அம்பாறை

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுப்பு

2026-01-13
கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு
அம்பாறை

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

2026-01-13
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
கிழக்கு மாகாணம்

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

2026-01-13
யாழ் மாவட்ட செயலரை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

யாழ் மாவட்ட செயலரை சந்தித்த பொலிஸ் அதிகாரிகள்

2026-01-13
அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!
இலங்கை

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

2026-01-13
வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!
இலங்கை

வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

2026-01-13
Next Post
கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது  பகுதியில் முன்னெடுப்பு

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது  பகுதியில் முன்னெடுப்பு

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுப்பு

0
கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

0
கல்முனையில்   கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

0
ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம்

ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம்

0
நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது  பகுதியில் முன்னெடுப்பு

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுப்பு

2026-01-13
கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

2026-01-13
கல்முனையில்   கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

2026-01-13
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

2026-01-13
ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம்

ஈரான் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம்

2026-01-13

Recent News

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது  பகுதியில் முன்னெடுப்பு

நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை-சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுப்பு

2026-01-13
கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்கப் பிரிவுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் கையளிப்பு

2026-01-13
கல்முனையில்   கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை

2026-01-13
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.