• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பரப்புகளை அளவீடு செய்து, அதன் உண்மையான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக, காணி உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (11) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்:

“மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கை நிலைப்பாடாகும்.

அந்த அடிப்படையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

இது தொடர்பாகக் கொழும்பில் நீதி அமைச்சர் மற்றும் புத்தசாசன அமைச்சருடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம்.”

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 17 காணி உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் அடுத்தகட்டமாக:ஏப்ரல் 17-ஆம் திகதி: குறித்த காணிகளை அளவீடு செய்யும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும்.

காணி உரிமையாளர்கள் தமது எல்லைகளைச் சரியாக அடையாளம் காட்டினால், நிலஅளவைத் திணைக்களம் மூலம் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, காணிகள் மிக விரைவில் கையளிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தையிட்டி காணி விவகாரத்திற்கு, நில அளவீட்டுப் பணிகள் முடிந்தவுடன் மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் இதன்போது உறுதி அளித்தார்.

காணி உரிமையாளர்கள் இந்தப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Related

Tags: chandrasekarJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

Next Post

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

Related Posts

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!
இலங்கை

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

2026-04-11
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      
இலங்கை

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

2026-04-11
சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!
இலங்கை

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

2026-04-11
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

2026-04-11
கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!
இலங்கை

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!

2026-04-11
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

மட்டு கரடியனாற்றில் புதையல் தோண்டிய விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் கைது!

2026-04-11
Next Post
மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு - நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

0
தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

0
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

0
சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

0
மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

2026-04-11
தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

2026-04-11
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

2026-04-11
சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

2026-04-11
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்: சீன நாட்டுப் பயணி கைது!

2026-04-11

Recent News

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

2026-04-11
தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

2026-04-11
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

2026-04-11
சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

சர்ச்சைக்குரிய நிலக்கரி விவகாரம் – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

2026-04-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.