24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது குறைந்தது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின்...
மத்திய பெய்ரூட்டில் உள்ள கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் அதிகாரிகள்...
இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (02) தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகில் வெடித்தது. இதனால், விமான...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள்...
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டினை இலங்கை நட்சத்திரம் பிரவீன் ஜெயவிக்ரம ஒப்புக் கொண்ட நிலையில் ஐசிசி, அவருக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும்...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கேஸ் சிலிண்டர்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
ஜிபூட்டி (Djibouti) கடற் பகுதியில் இரண்டு புலம்பெயர்ந்த படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். 310 பேருடன் ஏமனில் இருந்து...
செவ்வாய் (02) இரவு ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஒரு குறிப்பிடத்தக்க பதிலடியை கொடுப்போம் என்று எச்சரித்துள்ளது. எனினும், தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நேரம்...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, வலுவான அமெரிக்க-இலங்கை கூட்டுறவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ள. குறிப்பாக நீதி மற்றும்...
© 2026 Athavan Media, All rights reserved.