Ilango Bharathy

Ilango Bharathy

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

புதிதாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் யாழில் 6 பேர் உயிரிழப்பு!

நாட்டில் புதிதாகப் பரவிவரும்  மர்மக் காய்ச்சல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மரணமடைந்த...

மீண்டும் குறைக்கப்படும் மின் கட்டணம்!

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்!

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார். கொழும்பில்...

தேசிய மக்கள் சக்தி மீது  சிலர் சேறுபூச முயல்கின்றனர்!

தேசிய மக்கள் சக்தி மீது சிலர் சேறுபூச முயல்கின்றனர்!

பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை" என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று நடைபெற்ற 545 குடும்பங்களுக்கு...

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இனிமேல் இடம்பெறாது!

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இனிமேல் இடம்பெறாது!

நாட்டிலுள்ள ஊடகவியலாளர்கள் மீதான, படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நலிந்த...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் பொதுசன நூலக முன்றலில் காலை 10.30...

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண் மரணம்

யாழில். எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக...

வரி செலுத்தப்பட்டால் அரிசி விடுவிக்கப்படும்

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலை தொடர்பான முக்கிய அறிவித்தல்!

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச...

பொதுத்தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய முதலாவது சுயேட்சை குழு

வன்னியில் 338 பேர் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பு!

வன்னி தேர்தல்மாவட்டத்தில் நேற்றுவரை 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சில தரப்புக்கள் பதிவுத்தபாலில் அவற்றை அனுப்பியுள்ளதால் கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்பப்பட்டுள்ளதாகவும் ...

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

ஐக்கிய நாடுகள் சபையானது  கடந்த  1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. இது  உலக மனித உரிமைப்...

Page 239 of 819 1 238 239 240 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist