Ilango Bharathy

Ilango Bharathy

ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் தெரிவு!

ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் தெரிவு!

கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள்  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15...

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் இப்படி நடந்திருக்காது!

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், வழக்குகள் தள்ளுபடி

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக, பதவியேற்க உள்ள டிரம்ப்...

இடைக்கால நிதி அறிக்கையினைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இடைக்கால நிதி அறிக்கையினைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி மற்றும் கொள்வனவு அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

விசேட வர்த்தமானி வெளியீடு!

விசேட வர்த்தமானி வெளியீடு!

புதிய அரசாங்கத்திலுள்ள அனைத்து அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் விடயதானங்கள் தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சுக்குமான கடமைகள், பாடதானங்கள், மற்றும் செயல்பாடுகள்,...

சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு?

70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

70 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே...

ஆசிரியரால் உயிரை மாய்க்க முயன்ற மாணவி: வவுனியாவில் சம்பவம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் படுகொலை!

கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக...

சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை!

சட்டங்களை மீறுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை!

”நாட்டிலுள்ள சட்ட வரையறைகளை மீறி செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர்...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் மீட்பு!

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் மீட்பு!

மனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிவிவகார...

சீரற்ற வானிலை: பதுளை மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

சீரற்ற வானிலை: பதுளை மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நிலச்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல்,...

2025 IPL : மத்தீஷ பத்திரனவுக்கு CSK கொடுத்த தொகை என்ன தெரியுமா?

2025 IPL : மத்தீஷ பத்திரனவுக்கு CSK கொடுத்த தொகை என்ன தெரியுமா?

இலங்கையைச் சேர்ந்த 7 கிரிக்கெட் வீரர்கள் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டியில் விளையாடவுள்ளனர். அந்தவகையில் மத்தீஷ பத்திரனவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், வனிந்து...

Page 246 of 819 1 245 246 247 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist