Ilango Bharathy

Ilango Bharathy

சீரற்ற வானிலை: யாழில் 69 ஆயிரத்து 384 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை: யாழில் 69 ஆயிரத்து 384 பேர் பாதிப்பு!

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரையிலான நிலவரப்படி 20 ஆயிரத்து 732 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து...

சீரற்ற வானிலை:20,534 குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலை:20,534 குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 20,534 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து 1,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....

வௌ்ளை வேன் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுவிப்பு!

வௌ்ளை வேன் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுவிப்பு!

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான் கதவுகள் திறப்பு!

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான் கதவுகள் திறப்பு!

கடும் மழையினால் அனுராதபுரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்த்தேக்கங்கள் பவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சீரற்ற வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன....

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

நாவலப்பிட்டி - தொலஸ்பாகே வீதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில்  அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இன்று (29) அதிகாலை 2...

மட்டக்களப்பில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான...

யாழில் வெள்ள அனர்த்தம் தொடர்பான கூட்டம்!

யாழில் வெள்ள அனர்த்தம் தொடர்பான கூட்டம்!

யாழ் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இவ்...

தாய் மற்றும் சிசுவின் மரண விவகாரம் – மன்னார் வைத்தியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

தாய் மற்றும் சிசுவின் மரண விவகாரம் – மன்னார் வைத்தியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

”மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அனைத்து செயற்பாடுகள் மீது மக்கள் குற்றம் சுமத்துவதாக தெரிவித்து” வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்று போராட்டம்...

புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

”தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை” என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய...

உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு! -நளிந்த ஜயதிஸ்ஸ

உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு! -நளிந்த ஜயதிஸ்ஸ

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும்...

Page 245 of 819 1 244 245 246 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist