Ilango Bharathy

Ilango Bharathy

44,430 வாகனங்கள் சந்தைக்கு விடுவிப்பு!

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நடைபெறும்!

வானக இறக்குமதிக்கு சர்வதேச நாணயநிதியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன...

பஸ் கட்டணத்தில் திருத்தம் இல்லை : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

பேரூந்துக் கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேரூந்துக்  கட்டணத்தினை மாற்றமின்றி பேணுவதற்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய டீசல் விலை அதிகரிப்புக்கேற்ப பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது...

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தீர்மானமிக்க கூட்டம்!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தீர்மானமிக்க கூட்டம்!

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக கட்சித் தலைவர்களின் தீர்மானமிக்க கூட்டம் ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அமைச்சர்...

பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்! மஹிந்த தேஷப்ரிய

பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்! மஹிந்த தேஷப்ரிய

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்....

சீரற்ற வானிலை: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற வானிலை: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில்...

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

நாட்டில் கடந்த சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருக்குத்  தட்டுப்பாடு நிலவி வருகின்றது.  இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக  கடந்த...

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்...

நாட்டை முன்னேற்றியதில் பொதுஜன பெரமுனவிற்கும் பங்குள்ளது – ரணில்!

ஜனாதிபதி அநுரவுக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டு!

தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இணைந்து செயற்பட்டு வருவது  தொடர்பாக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு  தான் பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்...

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட  மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை குற்றப் புலனாய்வுப்...

குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி விசனம்

குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி விசனம்

'தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க,  அரசு மாற்றியுள்ளது' என அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Page 244 of 819 1 243 244 245 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist