Ilango Bharathy

Ilango Bharathy

புதிய அரசியல் அமைப்பை நோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது!

புதிய அரசியல் அமைப்பை நோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது!

” புதிய அரசாங்கம் என்ற ரீதியில் புதிய அரசியல் அமைப்பை நோக்கி நாம் செல்ல வேண்டிய தேவையுள்ளது”என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்!

சீரற்ற காலநிலை காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களுக்கு உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி,...

திருவண்ணாமலையில் மண்சரிவு – ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு!

திருவண்ணாமலையில் மண்சரிவு – ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு!

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக வ.உ.சி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் குதியில்  நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மண்சரிவில்   7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...

நாடாளுமன்ற உறுப்பினராக எம்.எஸ்.நளீம் சத்தியப்பிரமாணம்!

நாடாளுமன்ற உறுப்பினராக எம்.எஸ்.நளீம் சத்தியப்பிரமாணம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துப்படுத்தி தேசியப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்த ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நளீம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்பாக சத்தியப்பிரமாணம்...

சீரற்ற காலநிலை – புத்தளத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற வானிலை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் 1 இலட்சத்து 42 ஆயிரத்து 624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மொத்தமாக 4இலட்சத்து 79 ஆயிரத்து 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும்!- கடல்தொழில் பிரதி அமைச்சர் உறுதி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும்!- கடல்தொழில் பிரதி அமைச்சர் உறுதி

நாட்டிலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி.ரத்னகமகே உறுதியளித்துள்ளார். திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு- நுகர்வோர் குற்றச்சாட்டு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு- நுகர்வோர் குற்றச்சாட்டு!

வர்த்தக நிலையங்களில் அரிசி, தேங்காய்,காய்கறிகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலான இடங்களில் தேங்காய் ஒன்று 160 -முதல் 200 ரூபாவுக்கு விற்பனை...

பெருந்தோட்ட மக்களை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை!- ஆனந்த பாலித்த குற்றச்சாட்டு

பெருந்தோட்ட மக்களை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை!- ஆனந்த பாலித்த குற்றச்சாட்டு

தேர்தலின் பின்னர் தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட மக்களை  கவனத்தில் கொள்ளவில்லை என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை  -சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை -சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை...

அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் , கீரி சம்பாவின் விலை 300 ரூபாவாகவும்,  நாட்டரிசி  270 ரூபாவாகவும், சம்பா 290 ரூபாவாகவும் விலைபோவதை தடுக்க...

Page 243 of 819 1 242 243 244 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist