எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
”நாட்டில் கடந்த காலங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்தல் மற்றும் ஊழலை ஒழிப்பதே தமது கொள்கை திட்டமாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன்...
”ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது...
திரிபோஷா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான...
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதி பேரவையினால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல்...
கல்வித் துறையில் பணியாற்றுவோரின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், உலகின் சிறந்த கல்வி முறைமையைக் கொண்டுவந்தால் கூட பலனைப் பெற்றுக் கொள்ள முடியாது...
மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக செல்லவுள்ள இலங்கை விமானப்படை உறுப்பினர்களின் அணிவகுப்பு, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் கட்டுநாயக்க...
தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் பலமான சக்தியாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று...
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்...
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்....
நாங்கள் உடபுஸ்ஸலாவை மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என” ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுரேஷ் பிரதீஷ் தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் நேற்று...
© 2026 Athavan Media, All rights reserved.