புதிதாகத் தோற்றம் பெற்ற ‘சர்வ ஜன பலய`
'சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு - மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில்...
'சர்வ ஜன பலய`என்ற புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துமூல ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட நாடு - மகிழ்ச்சியான தேசம் என்ற தொனிப்பொருளில்...
தென்மேல்பருவப்பெயர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின்...
மியன்மார் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தை நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா...
மாத்தறை வெலிகம படவல பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் குறித்த துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனப் பொலிஸார்...
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம்...
எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் நேற்று முன்தினம்...
பா.ஜ.க நிர்வாகிகளுக்காக விசேட குழுக்கூட்டமொன்று இன்று சென்னை அமைந்தகரையில் நடைபெறவுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள்,...
முல்லைத்தீவில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி மீனவர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும்...
நாட்டிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் மேடை நிகழ்வில் பலர் வலியுறுத்தியிருந்தனர். அம்பாறை...
வவுனியா வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் ”தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி” மகஜர் ஒன்றை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ...
© 2026 Athavan Media, All rights reserved.