Dhackshala

Dhackshala

தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளால் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்

48 இலட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 19 இலட்சத்து 32 ஆயிரத்து 934 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 48 இலட்சத்து 48 ஆயிரத்து...

நாட்டின் நிலைமைகளே எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணம் – அமைச்சர் நாமல்

நாமலுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...

ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்களுக்கும் அமைச்சரவை உப குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்களுக்கும் அமைச்சரவை உப குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்களுக்கும் அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய்ந்து...

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தனிப்பட்ட தடுப்பூசி மையம் – குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்து

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தனிப்பட்ட தடுப்பூசி மையம் – குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்து

கர்ப்பிணித் தாய்மார்களுக்கென தனிப்பட்ட தடுப்பூசி செலுத்தல் மையங்களை ஆரம்பிக்க வேண்டும் என குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி மையங்களுக்கு கர்ப்பிணித் தாய்மார்கள்...

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

கொரோனா வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று

கொரோனா வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளதுடன், முற்பகல் 10.00 மணி...

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

103 ஆண்கள் உட்பட கொரோனாவால் மேலும் 167 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 167 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...

திருமணத்திற்கு அனுமதி கோரி அலையும் மணவீட்டார்!

இலங்கையில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை!

திருமண நிகழ்வுகளை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்...

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 325 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 325 பேர் பூரண குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....

நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!

இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானம்

நாட்டில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வை ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10.00...

Page 408 of 534 1 407 408 409 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist