Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு!

ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு!

ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி (Sane Takaichi) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடுமையான போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர்...

முடங்கியிருந்த அரச இணைய சேவைகள் இன்று முதல் வழமைக்கு!

முடங்கியிருந்த அரச இணைய சேவைகள் இன்று முதல் வழமைக்கு!

கடந்த ஒருவார காலமாக செயலிழந்திருந்த 'இலங்கை அரச கிளவுட்' சேவை இன்றுமுதல்(21) மீண்டும் வழமைக்கு திரும்புகிறது. 'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுவினரின் கைதும் பின்னணியும்!

கிளிநொச்சிக்கு அழைத்து செல்லபடும் இஷாரா செவ்வந்தி!

ஒருங்ககமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த  கணேமுல்ல சஞ்சீவ  கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி விசாரணைக்காக கிளிநொச்சி...

அரிசி ஆலைகளை இராணுவம் கண்காணிக்கும்! -ஜனாதிபதி தெரிவிப்பு

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர...

மழைக்காலத்தில் டெங்கு நோய் அதிகரிப்பு!

மழைக்காலத்தில் டெங்கு நோய் அதிகரிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழைக்கால வானிலை காரணமாக டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன்...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய மத்துகமவைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

கந்தானை – கெரவலப்பிட்டி அதிவேக வீதி பகுதியில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு!

கந்தானை – கெரவலப்பிட்டி அதிவேக வீதி பகுதியில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான 'கம்பஹா பபா' என்ற சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, T-56...

தடுத்து வைத்துள்ள  உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்களம் அறிவிப்பு!

தடுத்து வைத்துள்ள உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23,500 மெற்றிக் தொன் உப்பை மீள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இறக்குமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. உப்பு இறக்குமதி...

கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்  நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!

கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்  நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலை...

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தம் அமுல்!

உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தப்படும் என கட்டார் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்...

Page 188 of 308 1 187 188 189 308
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist