Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம்

சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம்

பேராசிரியர் சரித ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட அவர், சஜித்...

இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும்...

ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும்: சுவிஸ் கட்சி கோரிக்கை

ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும்: சுவிஸ் கட்சி கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும் என சுவிஸ் பசுமைக் கட்சித் தலைவர் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட்...

அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

வெனிசியூலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது

வெனிசியூலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார் . அடுத்த முப்பது நாட்களுக்குள் வெனிசியூலாவில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று அமெரிக்க...

உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம்

உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம்

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஏ.எஸ்.எம். அஸீம், அம்பாறை மாவட்ட உகண பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக இன்று...

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்:  நாகமுத்து பிரதீபராஜா

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்: நாகமுத்து பிரதீபராஜா

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்....

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது!

நீண்ட காலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த...

மட்டு மாவிலங்கு துறையில் மகளின் வளையலை கேட்டு தாக்குதல் நடத்திய தந்தை கைது

போதை பொருள் வாங்குவதற்கு பணம் தேவைக்காக 14 வயது சிறுமியான மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில்...

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு!

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு!

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேட்கப்படும் எழுத்துப்பூர்வ கேள்விகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேட்கப்படும் எழுத்துப்பூர்வ கேள்விகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேட்கப்படும் எழுத்துப்பூர்வ கேள்விகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் இத்தகைய வினாக்கள் பெருமளவில் குவிந்துள்ள...

Page 80 of 304 1 79 80 81 304
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist