Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

நுவரெலியாவில் கடும் குளிர்!

நுவரெலியாவில் கடும் குளிர்!

இன்று அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பண்டாரவளை...

பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபையில் தலையீடு -ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை

பள்ளிவாசலுக்கான இடைக்கால நிர்வாக சபையில் தலையீடு -ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபையில் பிரஜா சக்தி உறுப்பிர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும்  வக்பு சபை அரசியல் பின்புலத்துடன் செயற்படுவதாகவும் இதன் பின்னணியில்   தேசிய...

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

பாட்டலி சம்பிக்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

2016 ஆம் ஆண்டு கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர்  உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத்...

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,...

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி , பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில் , வடதாரகையை இயக்குவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவை  அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அனைத்து பாதுகாப்பு பிரிவினரும்...

வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்

வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர்

வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்....

மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!

மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக்...

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தாக்கியமை  தொடர்பான வழக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை தாக்கியமை தொடர்பான வழக்கு!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி  வெள்ள அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்து பரந்தன் இந்து ம.வி நலன்புரி  நிலையத்தில் தங்கியிருந்த மக்களை பராமரித்துக்...

Page 92 of 354 1 91 92 93 354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist