பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
2026-04-04
இந்தியாவில் கூடுதலாக இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏற்கனவே இமாச்சலபிரசேதம் Kasauliயிலும் , நொய்டாவிலும் தடுப்பூசி ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில், தற்போது ஐதராபாத் மற்றும் புனேவில்...
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19...
கொரோனா தொற்று குறைந்துவிட்டது என மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு காணொலியொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு...
காஷ்மீரில் ஹைபிரிட் பயங்கரவாதிகள், அல்லது பகுதிநேர பயங்கரவாதிகளால் பாதுகாப்பு படையினர் சவால்களை எதிர்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான பயங்கரவாதிகள் முழு நேர பயங்கரவாதிகள் அல்ல. மாறாக தங்களுக்கு...
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதால் அரசியல் லாபம் பெறுவதற்கு மேகதாது விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். இதில் நாங்கள் சட்ட ரீதியாக போராடுவோம் என கர்நாடக உள்துறை மற்றும் சட்டத்துறை...
ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ரஃபேல்...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 இலட்சத்து 84...
மணிரத்னம் தயாரிப்பில் நவரங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆந்தாலஜி தொடருக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் திரையுலகினருக்கு நிதி திரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள...
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தற்போது...
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம்...
© 2026 Athavan Media, All rights reserved.