வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கறுப்பு பூஞ்சை எனப்படும் பிளாக் ஃபங்கஸ் பரவலை பெருந்தொற்றாக அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதாக...
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 59 ஆயிரத்து 269 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 60...
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான விதிமுறைகள்...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து செல்கின்ற நிலையில், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவரான...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டியிருந்த நிலையில் தற்போது கணிசமாக குறைவடைந்துள்ளது. இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 ஆயிரத்து...
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய வீரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஹிந்தியில் பை ஈத் கபி தீவாளி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல்...
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை குறித்து வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது....
© 2021 Athavan Media, All rights reserved.