ragul

ragul

கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்திற்கு மேலும் 2 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவாக்சின் மற்றும்  கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளே இவ்வாறு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

இயக்குனர் சங்கரின் தாயார் காலமானார்!

இயக்குனர் சங்கரின் தாயார் காலமானார்!

இயக்குனர் சங்கரின் தாயார் முத்துலட்சுமி தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள்...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 315 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,...

கேரளாவில் 3 அடுக்கு உத்தரவு பிறப்பிப்பு!

கேரளாவில் 3 அடுக்கு உத்தரவு பிறப்பிப்பு!

கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மூன்று அடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொரோனா தொற்றின் 2ஆவது அலை கட்டுக்கடங்காத பாதிப்புகளை எதிர்கொண்டு...

விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு!

விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியாசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க தவைலர் விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என எச்சரிக்கை!

தமிழகம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறித்து கணிப்பதற்காக...

விவசாயிகளின் போராட்டம் வீண்போகாது – அரவிந்த் கெஜ்ரிவால்

சிங்கப்பூரில் இனங்காணப்பட்ட வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையை ஏற்படுத்தும் – கெஜ்ரிவால் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய பிறழ்வால் இந்தியாவில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை வீசக்கூடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த மூன்றாவது...

மழை நீரை அதிகளவில் சேமிக்க வேண்டும் – மோடி

டாக்தே புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர்!

டாக்தே புயலினால் ஏற்பட்ட சேத விபரங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) குஜராத் மாநிலத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி பாவ்நகரில் இருந்து வான் மூலம்...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைவடைந்து செல்கிறது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் புதிதாக 2 இலட்சத்து 67 ஆயிரத்து 174 பேர்...

சிறந்த நடவடிக்கைகளால் தடுப்பூசி வீணாவதை முற்றிலும் தவிர்க்க முடியும் – மோடி

சிறந்த நடவடிக்கைகளால் தடுப்பூசி வீணாவதை முற்றிலும் தவிர்க்க முடியும் – மோடி

சிறந்த நடவடிக்கைகளை பின்பற்றினால் தடுப்பூசி வீணாவதை முற்றிலுமாக தடுக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட...

Page 165 of 199 1 164 165 166 199

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist