ragul

ragul

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெப்பச்சலனம் மற்றும்...

இந்தியாவில் தஞ்சம் கோரும் மியன்மார் அகதிகள்!

இந்தியாவில் தஞ்சம் கோரும் மியன்மார் அகதிகள்!

இந்தியாவிற்குள் தஞ்சம் கேட்டு 6 ஆயிரம் மியன்மார் அகதிகள் காத்துக்கொண்டிருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவிக்கையில், மியன்மாரில் இருந்து இந்தியாவில்...

கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

கருப்பு பூஞ்சை நோய் தற்போது சவாலாக மாறியுள்ளது – மோடி

கருப்பு பூஞ்சை நோய் தற்போது சவாலாக மாறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்களப்...

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா!

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா!

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணி நியமன  ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வைத்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்...

ஏழு பேரின் விடுதலையை அனுமதிக்க மாட்டோம் – கே.எஸ். அழகிரி!

ஏழு பேரின் விடுதலையை அனுமதிக்க மாட்டோம் – கே.எஸ். அழகிரி!

தமிழர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என...

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலம் வனப்பகுதியொன்றில் பொலிஸாருடன் நடைபெற்ற மோதலில் 13 நக்சல்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கட்சிரோலி மாவட்ட பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், “ நக்சல்...

மும்பை கப்பல் விபத்து : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!

மும்பை கப்பல் விபத்து : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!

மும்பையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. டாக்தே புயல் காரணமாக மும்பை கடலுக்குள் எண்ணெய் கிணற்றில் பணியாற்றிய தொழிலாளர்கள் மிதவை...

பீகாரில் இனங்காணப்படும் வெள்ளை பூஞ்சை தொற்று!

பீகாரில் இனங்காணப்படும் வெள்ளை பூஞ்சை தொற்று!

கறுப்பு பூஞ்சை தொற்றைப்போல் பீகார் மாநிலத்தில் வெள்ளைப் பூஞ்சை தொற்றும் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கறுப்பு பூஞ்சை தொற்றை விட மிகவும் மோசமானது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. குறித்த...

வங்கக் கடலில் உருவாகும் புதிய காந்றழுத்த தாழ்வு மையம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகும் புதிய காந்றழுத்த தாழ்வு மையம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி யாஸ் என்ற புதிய புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த...

Page 163 of 199 1 162 163 164 199

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist