Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி !

மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி !

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்தியசாலையில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு...

ருவாண்டா கொள்கையில் அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு – குடிவரவு அமைச்சர் இராஜினாமா

ருவாண்டா கொள்கையில் அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு – குடிவரவு அமைச்சர் இராஜினாமா

ருவாண்டா கொள்கையில் அரசாங்கத்துடன் வலுவான கருத்து வேறுபாடுகளை மேற்கோள் காட்டி குடிவரவு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ரொபர்ட் ஜென்ரிக் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை நோக்கமாகக்...

பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை – தௌபீக் எம்.பி. கவலை

பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை – தௌபீக் எம்.பி. கவலை

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ்...

அரச நிதியை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் – சஜித் சவால்

அரச நிதியை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் – சஜித் சவால்

தனிப்பட்ட காரணங்களுக்காக அரச நிதியைப் பயன்படுத்தியமைக்கான ஆதாரம் இருந்தால் தான் உடனடியாக பதவி விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற...

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற...

காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் – துருக்கி கண்டனம்

காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் – துருக்கி கண்டனம்

காசாவில் இராணுவமயமாக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தை உருவாக்கும் இஸ்ரேலின் திட்டத்தை துருக்கி ஜனாதிபதி வன்மையாக கண்டித்துள்ளார். அத்தகைய யோசனையை விவாதிப்பது கூட பாலஸ்தீனியர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் என்றும் ரெசெப்...

இடம்பெயர்ந்துள்ள மக்களையும் வெளியேறுமாறு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை : போக வழியின்றி அவதிப்படும் மக்கள்

இடம்பெயர்ந்துள்ள மக்களையும் வெளியேறுமாறு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை : போக வழியின்றி அவதிப்படும் மக்கள்

காசாவில் அமைந்துள்ள தங்குமிடங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் முழு சக்தியுடன் செயற்பட்டு வருவதாகவும்...

பா.ஜ.க வின்  அரசியலை  குழப்பும்  செயற்பாடுகளையே எதிர்க்கட்சிகள்  முன்னெடுத்துள்ளன

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் !

மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாடு உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார் புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள...

2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா? எதிர்க்கட்சியின் கேள்விக்கு அவகாசம் கோரிய ஆளும்கட்சி

நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் சபாநாயகரிடம் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

படுகொலை சதித்திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து  நாலக சில்வா விடுவிப்பு

படுகொலை சதித்திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து நாலக சில்வா விடுவிப்பு

படுகொலை சதித்திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியங்கள்...

Page 32 of 887 1 31 32 33 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist