Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

உண்மையை வெளிப்படுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது – சஜித்

சர்வதேச நாணய நித்தியதுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெளிப்படுத்தாமல், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்க முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை...

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் – சரத் வீரசேகர

போராட்டங்களை மேற்கொள்வது தேசத்துரோக செயற்பாடு – சரத் வீரசேகர

சுற்றுலாத்துறையை சீர்குலைக்கும் வகையில் போராட்டங்களை மேற்கொள்வது தேசத்துரோக செயற்பாடு என சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே...

அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது – தயாசிறி!

அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சுதந்திரக் கட்சி

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போட்டால் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜக்கட்சியின் பொதுச்...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் மேலும் நஷ்டம் !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். டீசல் லீற்றருக்கு 12 ரூபாயும்...

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

எதிர்க்கட்சிகள் கோரும் தகவல்களை அரசாங்கம் வழங்குவதில்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் கோரும் தகவல்களை அரசாங்கம் வழங்குவதில்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச நிதியத்தின் உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்காமல் அரசாங்கம்...

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- ராஜித

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளார் – ராஜித புகழாரம் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை ஓரளவு ஸ்திரப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு, எரிபொருள்...

T20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் வனிந்து ஹசரங்க !!

T20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் வனிந்து ஹசரங்க !!

ஐசிசி ஆடவர் T20 பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னதாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தை...

மீண்டும் சிட்னி நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார் தனுஷ்க!!

மீண்டும் சிட்னி நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார் தனுஷ்க!!

கற்பழிப்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (9) காலை சிட்னி நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார். தனுஷ்க சார்பில் சட்டத்தரணி குழுவொன்று...

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வழமைக்கு திரும்பியது கடவுச்சீட்டு விநியோகம் !

கடவுச்சீட்டு விநியோகம் வழமை போன்று இன்று (புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...

பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு !

பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு !

அம்பாறை - திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 13 வயதான மாணவர் சம்பவத்தில் உயிரிழந்தவர் என்றும் அவரது உடல்...

Page 400 of 887 1 399 400 401 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist