Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மூன்றாம் உலகப் போர் ஆரம்பம்?

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் – நால்வர் உயிரிழப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனினில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஆயுதக் குழுவான ஜெனின்...

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை !

இந்திய எல்லைப் பகுதியில் பதற்றம்

பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் துப்பாக்கிச்சூடு மற்றும்...

சென்னையில் நடக்கும் இறுதி ஆட்டம் : பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை

சென்னையில் நடக்கும் இறுதி ஆட்டம் : பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை

2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 26 ஆவது போட்டி இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க...

வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை?

2024 முதல் கொடுப்பனவுகள் அனைத்தும் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் – உள்ளூராட்சி அமைச்சு

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களில் இணையம் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னோடி திட்டம் 2024 ஜனவரி...

அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மேலதிக  வரி!

சுங்க வரி வருமானத்தில் குறைப்பு – இலங்கை சுங்கத் திணைக்களம்

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட...

குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் வீடு – அருந்திக பெர்னாண்டோ

குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் வீடு – அருந்திக பெர்னாண்டோ

குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் ஐந்து வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவித்துள்ளார். வீடமைப்பு...

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

நிலவும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சர் அழைப்பு

அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட சுகாதாரத்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது- சர்வதேச மன்னிப்புச் சபை

உடனடி போர்நிறுத்தம் அவசியம் – சர்வதேச மன்னிப்புச் சபை

பேரழிவிற்கு மத்தியில் பெருகிவரும் இறப்பு எண்ணிக்கையை நிறுத்துமாறு பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. மேலும் முக்கியமான உதவிகள் காசாவை அடைவதை உறுதி செய்ய,...

‘மனிதகுலத்திற்கு அவமானம்’: மேற்குலகின் மௌனத்தை சாடும் துருக்கி ஜனாதிபதி

‘மனிதகுலத்திற்கு அவமானம்’: மேற்குலகின் மௌனத்தை சாடும் துருக்கி ஜனாதிபதி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் மௌனம் காப்பது மனிதகுலத்திற்கு...

மனிதாபிமான உதவிகளோடு பன்னிரண்டு ட்ரக்குகள் ரஃபாவை வந்தடைந்தன !

மனிதாபிமான உதவிகளோடு பன்னிரண்டு ட்ரக்குகள் ரஃபாவை வந்தடைந்தன !

உணவு, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுடன் எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து 12 கனரக வாகனங்கள் ரஃபா எல்லைப் பகுதியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை...

Page 68 of 887 1 67 68 69 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist