மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் – நால்வர் உயிரிழப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனினில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஆயுதக் குழுவான ஜெனின்...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனினில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஆயுதக் குழுவான ஜெனின்...
பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் துப்பாக்கிச்சூடு மற்றும்...
2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 26 ஆவது போட்டி இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க...
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களில் இணையம் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னோடி திட்டம் 2024 ஜனவரி...
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட...
குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் ஐந்து வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவித்துள்ளார். வீடமைப்பு...
அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட சுகாதாரத்...
பேரழிவிற்கு மத்தியில் பெருகிவரும் இறப்பு எண்ணிக்கையை நிறுத்துமாறு பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. மேலும் முக்கியமான உதவிகள் காசாவை அடைவதை உறுதி செய்ய,...
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் மௌனம் காப்பது மனிதகுலத்திற்கு...
உணவு, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுடன் எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து 12 கனரக வாகனங்கள் ரஃபா எல்லைப் பகுதியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை...
© 2026 Athavan Media, All rights reserved.