Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளுக்கு பொருளாதார தடை: பிரித்தானியா தீர்மானம்!

அனைத்து தரப்பினருடனும் தொடர்புகளை பேணுவது அவசியம் – ரஷ்யா

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் அனைத்து தரப்பினருடனும் தொடர்புகளை பேணுவது அவசியம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் பிரதிநிதிகள் தமது வெளிவிவகார அமைச்சை மட்டுமே சந்தித்ததாகவும் அவர்களுக்கும் கிரெம்ளினுடன்...

போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படும் வரை பணய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்கின்றது ஹமாஸ்

போர் நிறுத்த உடன்பாடு எட்டப்படும் வரை பணய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்கின்றது ஹமாஸ்

போர் நிறுத்தம் உடன்பாடு எட்டப்படும் வரை பணய கைதிகளை விடுவிப்பதை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அமைப்பின் அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி தாக்குதலின் போது...

கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி

கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். இது...

யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!

இந்திய மீனவர்களின் 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் 12 போரையும் எதிர்வரும் நவம்பர் 8 ஆம்...

சட்டவிரோத மணல் கடத்தலில் அரச அதிகாரிகள் : கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தல்

சட்டவிரோத மணல் கடத்தலில் அரச அதிகாரிகள் : கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தல்

கிளிநொச்சியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்...

இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் விபரங்களை ஒப்படைக்குமாறு வலியுறுத்து!

இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் விபரங்களை ஒப்படைக்குமாறு வலியுறுத்து!

2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது....

அமெரிக்கத் துணைச் செயலாளருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

அனைத்து தமிழர்களையும் துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்ற அம்பிட்டிய தேரரின் கருத்து குறித்து சுமந்திரன்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் எழுதியுள்ளார். வன்முறை மற்றும் இன, மத வெறுப்புணர்வைத் தூண்டும்...

இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சிரியாவில் ஈரானின் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்படும் இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரான் ஆதரவு போராளிக் குழுக்களால்...

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இன்று வாக்கெடுப்பு : பாலஸ்தீனத்திற்கு மறுப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இன்று வாக்கெடுப்பு : பாலஸ்தீனத்திற்கு மறுப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் போர் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 193 உறுப்பினர்கள் இன்று பிற்பகல் வாக்களிக்கவுள்ளனர். எவ்வாறாயினும் பொதுச் சபையில் உறுப்பினர் அல்லாத...

கான் யூனிஸ் நகரில் தாக்குதல் மேலும் 15 பேர் உயிரிழப்பு

கான் யூனிஸ் நகரில் தாக்குதல் மேலும் 15 பேர் உயிரிழப்பு

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை...

Page 67 of 887 1 66 67 68 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist