Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவரும் அவுஸ்ரேலியா

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவரும் அவுஸ்ரேலியா

அனுமதியின்றி வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் அமுலில் உள்ள தடையை அடுத்த வாரம் நீக்குவதாக அவுஸ்ரேலியா அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த 19...

ஆசியக் கண்டத்தில் அதிகளவான வெப்பநிலை – ஐ.நா.சபை

ஆசியக் கண்டத்தில் அதிகளவான வெப்பநிலை – ஐ.நா.சபை

ஆசியக் கண்டத்தில் அதிகளவான வெப்பநிலை, கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. கொப் 26 உச்சிமாநாட்டிற்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள்...

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கின்றது – ஹேமந்த ஹேரத்

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே கொரோனா நிலைமையை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறு...

இலங்கை வருகின்றார் இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

கௌதம் அதானியின் விஜயம் உத்தியோகபூர்வமற்றது என்கின்றது அரசாங்கம்

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறக்க தயார் – சுதந்திரக் கட்சி

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு நாளையே வெளியேறுவதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும்...

வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் மண்வெட்டி பதிலளிக்கும் – விவசாயிகள் எச்சரிக்கை

வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் மண்வெட்டி பதிலளிக்கும் – விவசாயிகள் எச்சரிக்கை

விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை - வெலிமடை விவசாயிகள் நடத்திய...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் மோசடி இடம்பெறவில்லை – அரசாங்கம்

திரவ நனோ நைட்ரஜன் உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. உர இறக்குமதியில் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக...

விவசாயத்துறை அமைச்சின் அனைத்து பதவியிலிருந்தும் புத்தி மரம்பே நீக்கம்

விவசாயத்துறை அமைச்சின் அனைத்து பதவியிலிருந்தும் புத்தி மரம்பே நீக்கம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர்செய்கை விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் புத்தி மாரம்பே, விவசாய அமைச்சில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர்...

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

நோய் அறிகுறி காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்

மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்படுமாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த...

அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!

அசாத் சாலியின் விளக்கமறியலில் மேலும் நீடிப்பு

பயங்கரவாத தடைச்ச சத்தத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியலில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற...

Page 720 of 887 1 719 720 721 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist