Yuganthini

Yuganthini

நுவரெலியா- டயகமயில் சிறுத்தையொன்று சடலமாக கண்டெடுப்பு

நுவரெலியா- டயகமயில் சிறுத்தையொன்று சடலமாக கண்டெடுப்பு

நுவரெலியா- டயகம , வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை),...

பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான்- சிந்து மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

பொலிஸார் குற்றவாளிகளை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தி சிந்து மாகாணத்தின் நாண்டெரோ நகராட்சி முன்னால், மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்ததாக அந்நாட்டு உள்ளூர் செய்திதாள் ஒன்று செய்தி...

கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சொகுசு பேருந்து சேவை

கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சொகுசு பேருந்து சேவை

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள்...

தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவை ஆரம்பம்

தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவை ஆரம்பம்

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை...

இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு முதலமைச்சர் மக்களுக்கு அறிவிப்பு

இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு முதலமைச்சர் மக்களுக்கு அறிவிப்பு

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு இரண்டு முகக்கவசங்களை அணியுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர், தனது ருவிட்டரில் பதிவேற்றியுள்ள காணொளியிலேயே இதனை...

616 கன அடியாக குறைவடைந்துள்ளது மேட்டூர் அணையின் நீர்வரத்து

616 கன அடியாக குறைவடைந்துள்ளது மேட்டூர் அணையின் நீர்வரத்து

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைவடைந் துள்ளது. இந்த நிலையில்  அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள மையினால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக அதிகாரிகள்...

பொத்துவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு-  இருவர் கைது

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு

மட்டக்களப்பு- கரடியனாறு,  குடாவெட்டை வயற்  பகுதியில்  காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்  சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த கந்தன் நாகராசா (வயது...

கொரோனா அச்சுறுத்தல்: மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல்: மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மருதமுனையின் பொதுநூலக வீதி மற்றும் அல்-மனார்...

கொரோனாவின் 3ஆவது அலை தொடர்பாக விஞ்ஞானிகள் முக்கிய அறிவிப்பு

கொரோனாவின் 3ஆவது அலை தொடர்பாக விஞ்ஞானிகள் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின்போது தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 இலட்சம் என்ற அளவில் இருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு சார்பில்...

எதிர்வரும் வியாழக்கிழமை அமைச்சுகளை பொறுப்பேற்கிறார் பசில் ராஜபக்ஷ

எதிர்வரும் வியாழக்கிழமை அமைச்சுகளை பொறுப்பேற்கிறார் பசில் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சுக்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க...

Page 129 of 221 1 128 129 130 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist