6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!
2025-11-07
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்
2026-01-29
முல்லைத்தீவு- சுவாமி தோட்டம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுவாமி தோட்டம் பகுதியிலுள்ள காணியொன்றினை...
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு- கைத்திராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இராணுவ வைத்தியர்களின்...
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவுக்கான சீன தூதுவர் குய் தியான்காய் தனது பதவியில் இருந்து விலகுவதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவர் எட்டு வருடங்களுக்கு மேலாக...
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48,698 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால்...
சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக விடிவு கிடைத்துள்ளதென காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
பலுசிஸ்தானின் சிபி மாவட்டத்தில் ரோந்துப் கட்சியை ( patrolling party) பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கியதில், ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த...
வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த வேண்டாம் என கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம்...
மட்டக்களப்பு- ஆயித்தியமலை, முள்ளாமுனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆயித்தியமலை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த...
மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றார்களா? என்பதனை அவதானிக்க குழுவொன்று அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு,...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடப்படாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு திபெத்திய எழுத்தாளர், இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருளில் வைக்கப்பட்டுள்ளனர் என்று...
© 2026 Athavan Media, All rights reserved.