Yuganthini

Yuganthini

முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் காயம்

முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம்- ஒருவர் காயம்

முல்லைத்தீவு- சுவாமி தோட்டம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுவாமி தோட்டம் பகுதியிலுள்ள காணியொன்றினை...

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு- கைத்திராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இராணுவ வைத்தியர்களின்...

அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் 8 வருடங்களுக்கு பிறகு மாற்றப்படுகிறார்

அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் 8 வருடங்களுக்கு பிறகு மாற்றப்படுகிறார்

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவுக்கான சீன தூதுவர் குய் தியான்காய் தனது பதவியில் இருந்து விலகுவதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவர் எட்டு வருடங்களுக்கு மேலாக...

தொற்றுநோயியல் பிரிவில் முடிவெடுப்பது மூன்று வைத்தியர்கள் மட்டுமே!

இந்தியாவில் புதிதாக 48,698 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48,698 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால்...

சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு விடிவு கிடைத்துள்ளது- ஜாஹீர்

சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு விடிவு கிடைத்துள்ளது- ஜாஹீர்

சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக விடிவு கிடைத்துள்ளதென காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

பலுசிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்: பாகிஸ்தான் இராணுவம் அறிவிப்பு

பலுசிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்: பாகிஸ்தான் இராணுவம் அறிவிப்பு

பலுசிஸ்தானின் சிபி மாவட்டத்தில் ரோந்துப் கட்சியை ( patrolling party) பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கியதில், ஐந்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த...

பயணக் கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

பயணக் கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த வேண்டாம் என கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம்...

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு- ஆயித்தியமலையில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு- ஆயித்தியமலை, முள்ளாமுனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆயித்தியமலை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த...

மக்களை கண்காணிக்க மன்னாரில் புதிய குழு

மக்களை கண்காணிக்க மன்னாரில் புதிய குழு

மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றார்களா? என்பதனை அவதானிக்க குழுவொன்று அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு,...

விசாரணைகள் இன்றி 2 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள திபெத்திய எழுத்தாளர்

விசாரணைகள் இன்றி 2 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள திபெத்திய எழுத்தாளர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடப்படாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு திபெத்திய எழுத்தாளர், இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருளில் வைக்கப்பட்டுள்ளனர் என்று...

Page 138 of 221 1 137 138 139 221
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist