Yuganthini

Yuganthini

மட்டக்களப்பில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

மட்டக்களப்பில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

மட்டக்களப்பிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  இப்பகுதிகளிலுள்ள மக்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக எமது...

பொருளாதார மத்திய நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன

பொருளாதார மத்திய நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் நேரடியாக...

ஒரு தொகுதி சுகாதார பொருட்களை மன்னார் சுகாதார துறையினரிடம் கையளித்தார் அரசாங்க அதிபர்

ஒரு தொகுதி சுகாதார பொருட்களை மன்னார் சுகாதார துறையினரிடம் கையளித்தார் அரசாங்க அதிபர்

அரச சார்பற்ற அமைப்புக்களினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்களை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார துறையினரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்தார். முகக்கவசம், தொற்று நீக்கி...

மஹிந்த தலைமையில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு இடையில் கூட்டம்

எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்கின்றோம்- பிரதமர்

தற்போதைய தலைமுறையை பற்றி மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே இன்று நாம், சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

நாடளாவிய ரீதியில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள், பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார்,...

மன்னாரில் புதிதாக 20 பேருக்கு கொரோனா!

மன்னாரில் புதிதாக 20 பேருக்கு கொரோனா!

மன்னாரில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை...

மட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

மட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்

மட்டக்களப்பிலும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 16 அமைப்புகள் இணைந்து, பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பிலுள்ள...

யாழில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

யாழில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை மீறி யாழில் பெரும்பாலானோர், பயணங்களை...

பயணக் கட்டுப்பாடு: மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு

பயணக் கட்டுப்பாடு: மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுப்பு

மட்டக்களப்பில் பயணக் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கைகள், பொலிஸாரினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றாளராக...

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

மன்னாரிலும் சுகாதார ஊழியர்கள், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில்...

Page 152 of 221 1 151 152 153 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist