Yuganthini

Yuganthini

இலங்கையர்கள் பிரான்ஸிற்குள் நுழைவதற்கான தடை தொடர்ந்து நீடிப்பு

இலங்கையர்கள் பிரான்ஸிற்குள் நுழைவதற்கான தடை தொடர்ந்து நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம்  தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக...

30,000 தடுப்பூசி குப்பிகள்: தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு GMOA வலியுறுத்தல்!

30,000 தடுப்பூசி குப்பிகள்: தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு GMOA வலியுறுத்தல்!

பொய்யான  கொவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் ஈடுபட்டமைக்காகவும்  25,000 முதல் 30,000 தடுப்பூசி குப்பிகளை வீணாக்கியதற்காகவும் தொற்றுநோயியல் பிரிவின் சிறப்பு மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க...

கடல் சூழலில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும்- மஹிந்த

கடல் சூழலில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும்- மஹிந்த

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த...

இலங்கையில் குழந்தையொன்று பீர் குடிக்கின்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்- ஒருவர் கைது

இலங்கையில் குழந்தையொன்று பீர் குடிக்கின்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்- ஒருவர் கைது

குழந்தையொன்று பீர் குடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப்...

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி நாட்டை வந்தடைந்தது

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி நாட்டை வந்தடைந்தது

ரஷ்யா- மொஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மற்றொரு தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை...

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கூட்டு பொறிமுறை அவசியம்- ஹரீன்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கூட்டு பொறிமுறை அவசியம்- ஹரீன்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அரசியல் கட்சிகளின் கூட்டுபொறிமுறையொன்று மிகவும் அவசியமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள்...

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

இலங்கையில் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டன

இலங்கையில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 26 கிராம சேவகர் பிரிவுகள், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன. திருகோணமலை, நுவரெலியா, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு,  களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய...

சீனா இராணுவத் திறனை உயர்த்தி வருகிறது- அமெரிக்கா தெரிவிப்பு

சீனா இராணுவத் திறனை உயர்த்தி வருகிறது- அமெரிக்கா தெரிவிப்பு

சீனா தனது இராணுவ திறனை மிகவும் தீவிரமான மற்றும் நீடித்த விகிதத்தில் அதிகரித்து வருகிறது என அமெரிக்காவின் உயர்மட்ட குழுவின் கூட்டுப்படைத் தலைவரான ஜெனரல் மார்க் மில்லி,...

யாழில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளடங்கலாக  5 குழந்தைகளுக்கு கொரோனா

யாழில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளடங்கலாக 5 குழந்தைகளுக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில்...

நயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது

நயினாதீவு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும்...

Page 153 of 221 1 152 153 154 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist