ஆசிரியர் தெரிவு

4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம்

முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித...

Read moreDetails

விரைவில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும்!

பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜா-எல - ஏக்கல பகுதியில்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாகக் களமிறங்கும் ரணில்! -ஆசு மாரசிங்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய...

Read moreDetails

காலி மாவட்டத்தில் லைக்கா ஞானம் அறக்கட்டளையால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள ஆதவனின் மனிதம் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக...

Read moreDetails

இலங்கையில் கால் பதிக்கும் ‘ஸ்டார் லிங்க்‘

இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ‘ஸ்டார் லிங்க்‘ நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

காலநிலை மாற்றம் குறித்து தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு : ஜனாதிபதி ரணில்!

காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தி கண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் நீர் விநியோகம் பாதிப்பு!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோகத்தில் பிரச்சினைகள் இருக்குமாயின், 1939 எனும் துரித...

Read moreDetails

அனர்த்தங்களால் 24 பேர் உயிரிழப்பு- அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

கடந்த முதலாம் திகதி முதல் பெய்து வந்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது இதன்காரணமாக 50,000இற்கும்...

Read moreDetails

பதவிப் பிரமாண நிகழ்விற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு!

மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த...

Read moreDetails

தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி!

”தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  பிறப்பு வீதம்...

Read moreDetails
Page 244 of 361 1 243 244 245 361
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist