எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!
2024-10-04
தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னாபின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம் எனவும் இம்முறை தமிழ் மக்களுடைய வாக்குகளுக்கே கூடிய பெறுமதி காணப்படும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...
Read more”தேர்தல்காலங்களில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காகவே தாம் அமைச்சு பதவி வகித்தபோது தேர்தல் செலவீனங்கள் தொடர்பான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக” ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read more”நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக்கூறி ஆட்சிக்குவந்த எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை” என ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்று காலை மதவழிபாடுகளில்...
Read moreஇந்நாட்டு பெண்கள் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
Read more”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்படும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில்...
Read moreதனது ஆட்சியில் வேலை இல்லா பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச...
Read moreஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக செலவிடக்கூடிய தொகையை குறிப்பிடும் வர்த்தமானி இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை...
Read moreநான் தேர்தலில் வெற்றிபெற்றால், மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மக்கள் முன்பாக வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் தமது அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி...
Read moreஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 31ஆம் தேதி முதல் இம்மாதம் 17ஆம் தேதி...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.