முக்கிய செய்திகள்

சுமார் 64,000 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணிகளில்!

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதற்காக,...

Read moreDetails

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

மியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) எச்சரிக்கை விடுத்துள்ளது. NAHTTF...

Read moreDetails

கண்டியில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு...

Read moreDetails

நாளை முதல் சில தினங்களுக்கு பல பகுதிகளில் மழை!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (12) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும்...

Read moreDetails

பராட்டே சட்டம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை வங்கிகள்...

Read moreDetails

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில்...

Read moreDetails

வாக்காளர்கள் வாக்காளர் அட்டைகளை அணுகுவதற்கு புதிய முறை-தேர்தல் ஆணைக்குழு!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார் இதன்படி இதுவரை 97% உத்தியோகபூர்வ...

Read moreDetails

பெண் பிரதிநிதித்துவத்தினை நூற்றுக்கு 25 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்-தர்ஷனி ஜயசிங்க!

ஊழல்மோசடிகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பிய ஒருவரே எமது கட்சியின் தலைவர் என ஐக்கிய ஜனநாயகக்குரல் வேட்பாளர் தர்ஷனி ஜயசிங்க தெரிவித்துள்ளார் தூய அரசியலை முன்னெடுக்க வேண்டும்...

Read moreDetails

பொருளாதார வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அவசியம்-ரஞ்சன் ராமநாயக்க!

பொருளாதார வளர்ச்சிக்கு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அவசியமாகும் என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார் நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் பேரணியில்...

Read moreDetails

புட்டினுடன் ட்ரம்ப் பேசியதாக வெளியான செய்திகளுக்கு ரஷ்யா மறுப்பு!

47 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேசியதாக வெளியான செய்திகளை கிரெம்ளின் திங்களன்று (11) மறுத்துள்ளது. தற்போது ட்ரம்புடன்...

Read moreDetails
Page 1002 of 2722 1 1,001 1,002 1,003 2,722
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist